நீரில் அடித்துச் செல்லப்பட்ட மக்காச்சோள பயிர்கள்!
Sep 10, 2025, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மக்காச்சோள பயிர்கள்!

Web Desk by Web Desk
Dec 16, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் மாவட்டத்தில் மற்றொரு ஏரியும் உடைந்ததால் சுமார் 200 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 360 ஏக்கர் பரப்பளவு உள்ள அரும்பாவூர் ஏரி கரை உடைந்து நீர் முழுவதும் வெளியேறியது.இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்கள் மூழ்கின. இந்நிலையில் வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியின் மதகும் போதிய பராமரிப்பு இல்லாததால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் ஏரியில் இருந்த நீர் முழுவதும் வெளியேறி வரும் நிலையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோள பயிர்கள் மூழ்கின. அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏரியின் மதகுகள் உடைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டும் விவசாயிகள் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: Maize crops washed away by water!
ShareTweetSendShare
Previous Post

மார்கழி முதல் நாள்! : கோயிலில் திருப்பாவை பாடல் பாடி வழிபாடு!

Next Post

ஆரணி ஆற்று வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பால சாலை!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies