நீரில் அடித்துச் செல்லப்பட்ட மக்காச்சோள பயிர்கள்!
Nov 16, 2025, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மக்காச்சோள பயிர்கள்!

Web Desk by Web Desk
Dec 16, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் மாவட்டத்தில் மற்றொரு ஏரியும் உடைந்ததால் சுமார் 200 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 360 ஏக்கர் பரப்பளவு உள்ள அரும்பாவூர் ஏரி கரை உடைந்து நீர் முழுவதும் வெளியேறியது.இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்கள் மூழ்கின. இந்நிலையில் வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியின் மதகும் போதிய பராமரிப்பு இல்லாததால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் ஏரியில் இருந்த நீர் முழுவதும் வெளியேறி வரும் நிலையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காசோள பயிர்கள் மூழ்கின. அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏரியின் மதகுகள் உடைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டும் விவசாயிகள் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: Maize crops washed away by water!
ShareTweetSendShare
Previous Post

மார்கழி முதல் நாள்! : கோயிலில் திருப்பாவை பாடல் பாடி வழிபாடு!

Next Post

ஆரணி ஆற்று வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பால சாலை!

Related News

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies