கொள்ளிட ஆற்றில் உபரிநீர் திறப்பு! - 20 மாடுகள் நீரில் சிக்கி தவிப்பு
Oct 9, 2025, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொள்ளிட ஆற்றில் உபரிநீர் திறப்பு! – 20 மாடுகள் நீரில் சிக்கி தவிப்பு

Web Desk by Web Desk
Dec 16, 2024, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் சிக்கி தவிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வடுககுடி கொள்ளிட கரையோரத்தில் ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் வளர்க்கும் மாடுகளை கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக கொள்ளிடத்தில் உபரிநீர் திறக்கப்பட்டதால், திட்டுகளில் மேய்ந்து கொண்டு இருந்த மாடுகள் தண்ணீரில் தத்தளித்தன. உரிமையாளர்களை கண்டதும் மாடுகள் நீந்து கரை ஏறி உள்ளது. இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: floodSurplus water opening in Kolita River! - 20 cows trapped in water
ShareTweetSendShare
Previous Post

மது அருந்திக்கொண்டே ஆபத்தான முறையில் மீன்பிடித்த ஐவர்! : 100 தோப்புக்கரணம் போட வைத்து நூதன தண்டனை!

Next Post

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! : நடிகை கஸ்தூரி

Related News

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

பாபாஜி குகையில் தியானம் செய்த ரஜினிகாந்த்!

மதுரை : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் : கழிவுகள் கலந்த நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் வாரணாசி?

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!

ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும் – எஸ்.ஏ. சந்திரசேகர்

பிறவியில் இருந்தே நிறக்குருடு – கண்ணாடி மூலம் நிறங்களை கண்ட முதியவர்!

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி!

உத்தரபிரதேசம் : சிறிய ரக தனியார் விமானம் விபத்து

நியூயார்க் : பட்டாம்பூச்சிக்கு சிறகு மாற்று அறுவை சிகிச்சை!

புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தும் சுசூகி!

திரைப்பயணத்தில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நயன்தாரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies