கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரை ஆற்றுக்கே திறந்துவிட்ட மர்ம நபர்கள்!
Jul 5, 2025, 02:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரை ஆற்றுக்கே திறந்துவிட்ட மர்ம நபர்கள்!

Web Desk by Web Desk
Dec 17, 2024, 09:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் வெள்ளநீர் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை மீண்டும் ஆற்றுக்கே மர்மநபர்கள் திறந்து விட்டதால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்தனர்.

நெல்லையில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பாதுகாப்பு கருதி கால்வாயில் சுமார் 3 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தினையூரணி தடுப்பணை முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்த்த நிலையில், மர்மநபர்கள் மீண்டும் ஆற்றுக்கே தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். இதனால் விவசாயத்திற்கு எதிர்பார்த்த தண்ணீர் கிடைக்காமல் விஜயநாராயணம், தினையூரணி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் அவதியடைந்தனர்.

இதையடுத்து தடுப்பணையை ஆய்வு செய்த சபாநாயகர் அப்பாவு, ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதற்கான மதகை மலர் தூவி திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags: TAMILNADU NEWSMysterious people have opened the water in the canal to the river!
ShareTweetSendShare
Previous Post

2-வது பசுமை புரட்சி : இந்திய வேளாண் துறையில் AI தொழில்நுட்பம் – சிறப்பு கட்டுரை!

Next Post

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா! : நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்!

Related News

‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் இபிஎஸ் சுற்றுப்பயணம்!

தவாக நிர்வாகி வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை!

அஜித்குமார் லாக்கப் டெத் வழக்கு – 4 ஆவது நாளாக விசாரணை!

மூணாறில் சுற்றுலா வாகனத்தில் இளைஞர்கள் சாகச பயணம்!

மாற்றுச் சான்றிதழ் வழங்க பணம் கேட்கும் கல்லூரி – மாணவர் போராட்டம்!

வாழப்பாடி அருகே அனுமதி இல்லாமல் கருணாநிதி சிலை – காவல்துறை விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

கருணாநிதியின் சிலையை அனுமதி இல்லாமல் அமைத்ததாக புகார்!

ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற ஷங்க்பால் ஆலய திருவிழா!

குஜராத் : அரிசி ஆலை கிடங்கில் பயங்கர தீ விபத்து!

உக்ரைன் மீது 550 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல்!

ஒடிசா சுவாமி தரிசனத்துக்காக குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

கோர்டெலியா குரூஸ் சொகுசு கப்பல் சேவைக்கு அதிமுக எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

கேரளா : பழுதால் தரையிறங்கிய F-35 விமானத்தின் காட்சி!

டுராண்ட் கோப்பையை வெளியிட்டார் திரௌபதி முர்மு!

பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து – தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies