கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரை ஆற்றுக்கே திறந்துவிட்ட மர்ம நபர்கள்!
Oct 4, 2025, 08:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரை ஆற்றுக்கே திறந்துவிட்ட மர்ம நபர்கள்!

Web Desk by Web Desk
Dec 17, 2024, 09:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் வெள்ளநீர் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை மீண்டும் ஆற்றுக்கே மர்மநபர்கள் திறந்து விட்டதால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்தனர்.

நெல்லையில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பாதுகாப்பு கருதி கால்வாயில் சுமார் 3 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தினையூரணி தடுப்பணை முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்த்த நிலையில், மர்மநபர்கள் மீண்டும் ஆற்றுக்கே தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். இதனால் விவசாயத்திற்கு எதிர்பார்த்த தண்ணீர் கிடைக்காமல் விஜயநாராயணம், தினையூரணி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் அவதியடைந்தனர்.

இதையடுத்து தடுப்பணையை ஆய்வு செய்த சபாநாயகர் அப்பாவு, ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதற்கான மதகை மலர் தூவி திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags: TAMILNADU NEWSMysterious people have opened the water in the canal to the river!
ShareTweetSendShare
Previous Post

2-வது பசுமை புரட்சி : இந்திய வேளாண் துறையில் AI தொழில்நுட்பம் – சிறப்பு கட்டுரை!

Next Post

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா! : நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்!

Related News

ஒன்றியந்தோறும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் சினிமா பாடல்!

நாட்டின் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பிரதமர் – நடிகை நமீதா

ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் 2026 ஜனவரியில் திறப்பு – முதல்வர் ஸ்டாலின்

கரூரில் சொந்த மாநில மக்களை பாதுகாக்க முடியாத முதல்வர் மணிப்பூர் பற்றி பேசுவதா? – மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Load More

அண்மைச் செய்திகள்

நாமக்கல் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற 108 ஆம்புலன்ஸ் – தள்ளிச்சென்ற பொதுமக்கள்!

புதுச்சேரி பேக்கரியில் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேச வேண்டிய விஜய் அமைதியாக இருக்கிறார் – அண்ணாமலை

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies