NIA சட்டத்தின் அட்டவணையில் சேர்க்கப்படாத குற்றங்களையும் இனி NIA விசாரிக்கலாம்! : உச்சநீதிமன்றம்
Jul 17, 2025, 06:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

NIA சட்டத்தின் அட்டவணையில் சேர்க்கப்படாத குற்றங்களையும் இனி NIA விசாரிக்கலாம்! : உச்சநீதிமன்றம்

Web Desk by Web Desk
Dec 17, 2024, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

NIA சட்டத்தின் அட்டவணையில் சேர்க்கப்படாத குற்றங்களையும், இனி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

100 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அங்குஷ் லிபன் கபூருக்கு வழங்கப்பட்ட ஜாமினை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் நாகரத்னா, கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, போதைப்பொருள் கடத்தில் அதிக அளவு நடைபெறுவதாக வருத்தம் தெரிவித்த நீதிபதிகள் NIA துறைக்கு கூடுதல் அதிகாரம் அளித்து உத்தரவிட்டனர்.

அதன்படி, NIA சட்டத்தின் அட்டவணையில் சேர்க்கப்படாத குற்றங்களையும், இனி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அங்குஷ் லிபன் கபூருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்த பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Tags: NiaNow NIA can also investigate crimes that are not included in the schedule of NIA Act! : Supreme Court
ShareTweetSendShare
Previous Post

ஈகோவை பெரிதாக எண்ணினால் குழியில் விழ நேரிடும்! : ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

Next Post

மார்கழி மாத பிறப்பையொட்டி சபரிமலையில் அலைமோதிய கூட்டம்!

Related News

பயங்கரவாதத்துக்கு உதவும் நாடுகள் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – ஷாங்காய் மாநாட்டில் இந்தியா எச்சரிக்கை!

இந்திய சாலைகளில் டெஸ்லா : விலை இவ்வளவா?

செந்தில் பாலாஜி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

ரஷ்யாவுடன் வர்த்தகம் புரிந்தால் 100 சதவீதம் வரி : NATO எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதகமா? பாதகமா? : பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை!

அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி : நாமக்கல் உற்பத்தியாளர்கள் “குஷி”!

தே.ஜ கூட்டணியில் இணையும் பாமக – குஷியில் தொண்டர்கள்!

உலக பாம்புகள் தினம் : விழிப்புணர்வு இல்லாததால் அதிகரிக்கும் பாம்பு கடி பலி!

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

முன்னறிவிப்பின்றி தொடங்கப்பட்ட பேருந்து சேவை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும் : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை!

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு : அன்புமணி கருத்து – பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆபத்தான முறையில் மாணவர்கள் பரிசல் பயணம் : அண்ணாமலை கண்டனம்!

தரையில் படுக்க வைத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள் : திமுக அரசு வெட்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies