போதைப்பொருள் கடத்தல் வழக்கு! : சாட்சி ஆவணப்பதிவு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Oct 17, 2025, 06:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு! : சாட்சி ஆவணப்பதிவு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Dec 17, 2024, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுக-வை தொடர்புபடுத்தி பேசியதை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், சாட்சி ஆவணப்பதிவு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக-வின் முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி போலீசார் கைது செய்தனர்.

அப்போது ஜாபர் சாதிக்குடன் திமுக-வை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

தொடர்ந்து திமுக-வின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பதிவிட்ட எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, ஒரு கோடி ரூபாய் நஷ்டயீடு கேட்டு திமுக-வின் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பொது தளங்களில் இருந்த தகவல்களின் அடிப்படையிலேயே ட்வீட் செய்ததாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையில் சாட்சி ஆவணப்பதிவு நடத்த உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Tags: Drug trafficking case! : Madras High Court orders to conduct witness documentation!
ShareTweetSendShare
Previous Post

நீட் தேர்வை ஆன்லைன் மூலமாக நடத்துவது குறித்து ஆலோசனை! – தர்மேந்திர பிரதான்

Next Post

அதிமுக அழியாமல் இருக்க NDA கூட்டணிக்கு வர வேண்டும்! – டிடிவி தினகரன்

Related News

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி!

மதுரை : சொத்து வரி முறைகேடு விவகாரம் – புதிய மேயர் தேர்வு குறித்து ஆலோசனை!

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள சப்பாத்து பாலத்தில் வெள்ளம் : போக்குவரத்துக்கு தடை!

மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

சக்திவாய்ந்த விமானப்படை பட்டியலில் இந்தியா முன்னிலை… சீனாவை பின்னுக்கு தள்ளி உலகளவில் 3-ம் இடம்…!

ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

டாலர் வலுவிழப்பு பொங்கும் டிரம்ப் : அமெரிக்காவை நடுங்க வைக்கும் “BRICS”!

தொழிலாளர்களின் குமுறல் அடங்குமா? : சீனாவை துரத்தும் “35 வயது சாபம்”!

இப்படி ஒரு பகுதியா? சூரிய ஒளியே படாதாம் : 136 நாட்கள் இருளில் மூழ்கிய நூனாவுட்!

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies