உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தலைமையிடமாக இந்தியா மாறும்! : மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி  
Aug 20, 2025, 03:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தலைமையிடமாக இந்தியா மாறும்! : மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி  

Web Desk by Web Desk
Dec 17, 2024, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தலைமையிடமாக இந்தியா மாறும் என மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற 5-வது இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) சர்வதேச எரிசக்தி மாநாடு மற்றும் கண்காட்சியில் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி பங்கேற்று உரையாற்றினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சுட்டிக் காட்டியவர், இந்தியா  இத்துறையில் புரட்சியை  ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், உலகின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தலைமையிடமாகவும் மாறி வருகிறது என்று அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், தற்போது தூய்மை எரிசக்தித் துறையில் உலகின் மிகவும் நம்பிக்கைக்குரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்று ஜோஷி கூறினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா மேற்கொண்டு வரும் பணிகளை பலவேறு நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் முன்முயற்சியின் கீழ், 120 நாடுகள் கையெழுத்திட்டுள்ள  உலகளாவிய ஒத்துழைப்புக்கான முறையான அமைப்பாக சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் எடுத்துரைத்தார்.

“நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில், இந்தியா சுமார் 15 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்கியுள்ளது என்றும், இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட 7.54 ஜிகாவாட் அளவை விட இரு மடங்காகும்” என்று கூறினார்.

புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி துறையில் இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட திறன் 214 ஜிகாவாட்டை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 14%  அதிகரிப்பைக் குறிக்கிறது என்று கூறினார்.

நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு எடுத்துள்ள பல முக்கிய நடவடிக்கைகளை அவர் சுட்டிக் காட்டினார்.

2025-26 ம் ஆண்டுக்குள் 38 ஜிகாவாட் ஒட்டுமொத்த திறன் கொண்ட 50 சூரியசக்தி பூங்காக்களை அமைப்பதற்கான தற்போதைய முன்முயற்சி குறித்து அவர் குறிப்பிட்டார்.

Tags: Central MinisterIndia to become world's renewable energy hub! : Union Minister Pralhad Joshi
ShareTweetSendShare
Previous Post

அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்துவதா? – எச். ராஜா கடும் கண்டனம்!

Next Post

காங். ஆட்சியில் விலைவாசி உயர்வு 10.2 சதவீதமாக இருந்தது! : நிர்மலா சீதாராமன்

Related News

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீர் : நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு – போக்குவரத்து தடை !

அமெரிக்காவில் உணவகத்தின் கண்ணாடி மீது திடீரென வந்து மோதிய கார்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

உத்தரப்பிரதேசம் : ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

உத்தரப்பிரதேசம் : பணிப்பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies