சபரிமலை பெருவழி பாதையில் செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் - நேரடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு!
Sep 19, 2025, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை பெருவழி பாதையில் செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் – நேரடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு!

Web Desk by Web Desk
Dec 18, 2024, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலையில் பெருவழி பாதையில் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் சிறப்பு பாஸ் வழங்கப்படுகிறது.

பெருவழி பாதை வழியாக நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள், மற்ற பக்தர்களுடன் க்யூ கவுண்டரில் நிற்காமல் நேரடியாக சிறப்பு தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தித்தரப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்திருந்தது.

அதன்படி, முக்குழி வனப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் சிறப்பு பாஸ் வழங்கப்படுகிறது. பக்தர்கள், முக்குழியில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் இந்த பாஸை பெற்றுக் கொண்டு, பம்பை வந்ததும் வரிசையில் நிற்காமல், நேரடியாக சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

 

Tags: irumudiSabarimala devoteesperu valzhi pathaispecial passsabarimalaSabarimala Ayyappan temple!Devasam Board
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கிரிக்கெட் வீரர் அஸ்வின் அறிவிப்பு!

Next Post

திண்டுக்கல் அருகே நீர் வழிப்பாதையை ஒன்றிணைந்து சீரமைத்த கிராம மக்கள்!

Related News

இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

மத்திய அரசின் நடவடிக்கையால் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டது – ராம.சீனிவாசன்

திருநின்றவூரில் வெளுத்து வாங்கிய மழை – வீடுகளை சூழ்ந்த மழை நீர்!

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – சென்னை, காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் ரோபோ சங்கர் மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் – திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies