தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை - பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா தகவல்!
Jul 24, 2025, 08:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை – பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா தகவல்!

Web Desk by Web Desk
Dec 18, 2024, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாக பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழின் தொன்மையான இலக்கியங்களான திருக்குறள், சிலப்பதிகாரத்தை பிரெய்லி எழுத்து முறையில் பிரதமர் மோடி வெளியிட்டதை நினைவுகூர்ந்தார்.

திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரம் தொடர்பாக ஆய்வு செய்யும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இதன் மூலம் பயன்பெறுவதாக கூறிய சம்பித் பத்ரா,

சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்றுமுதல் 12-ஆம் வகுப்பு வரை பிராந்திய மொழிகளைப் பயிற்றுவிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியதாக கூறிய அவர், கல்லூரி மாணவர்கள் தங்களது பிராந்திய மொழியில் தேர்வு எழுதி, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க பல்கலைக்கழக மானியக் குழு அறிவிக்கை வெளியிட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 22 ஆயிரம் புத்தகங்கள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்றும் பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறினார்.

Tags: TamilBJP spokesperson Sambit Batraregional languagesKashi Tamil Sangam
ShareTweetSendShare
Previous Post

ஜனவரியில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் – உத்தரகண்ட் முதல்வர் திட்டவட்டம்!

Next Post

அம்பேத்கருக்கு பாரதரத்னா விருது தாமதமாக வழங்கப்பட்டது ஏன்? – காங்கிரசுக்கு அண்ணாமலை கேள்வி!

Related News

ஆடி அமாவாசை – சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி!

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies