தமிழுக்கு உழைத்த முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் பிள்ளை புகழ் கரையாது - அண்ணாமலை புகழாரம்!
Nov 17, 2025, 05:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழுக்கு உழைத்த முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் பிள்ளை புகழ் கரையாது – அண்ணாமலை புகழாரம்!

Web Desk by Web Desk
Dec 19, 2024, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தன்னலம் கருதாது தமிழுக்கு உழைத்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் புகழ் கரையாது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், “நான் உயிரோடு இருந்து தமிழை வளர்ப்பதைவிட என் புதைகுழியே அதிகமாகத் தமிழை வளர்க்கும்!” என்று தன் மரண அறிக்கையில் வெளியிட்டு எதிர்கொண்ட தீர்க்கதரிசி முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்  தலைசிறந்த எழுத்தாளராக, பேச்சாளராக, சிந்தனையாளராக, கற்றாய்ந்த தமிழ் அறிஞராக, அரசியல்வாதியாக, பத்திரிக்கையாளராக, பல அமைப்புக்களின் தலைவராக, திகழ்ந்தவர்.

97 ஆம் வயதில் முத்தமிழ் காவலர் மறையும் போது வெளியிட்ட கடைசி அறிக்கையில் “இரு மொழிக் கொள்கையால் தமிழ் மொழி முற்றிலுமாக தவிர்க்கப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மும்மொழி திட்டத்தால் தமிழ் கட்டாயமாக்கப்படுமானால் அதை ஏற்கவும் தயாராக இருக்கிறேன். என் உயிர் போகும் முன் தமிழ் மொழி கட்டாய பாடமாக்கப்படுமானால், நான் நிம்மதியாகச் சாவேன்…” என்று கூறி இருந்தார்.

தேசிய கல்வித் திட்டத்தால் முத்தமிழ் காவலரின் கனவை நினைவாக்கியவர்  பாரதப் பிரதமர் மோடிஅவர்கள். தன்னலம் கருதாது தமிழுக்கு உழைத்த முத்தமிழ்க் காவலர் புகழ் கரையாது, மறையாது, குறையாது. காலங்களைக் கடந்து தமிழாய் வாழும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Tamil Nadu BJP State President AnnamalaiViswanatham pillai
ShareTweetSendShare
Previous Post

இந்தியர்களுக்கு பெருமையையும், வெற்றியும் தேடி தந்தவர் குகேஷ் – ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!

Next Post

நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் – கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கெடு!

Related News

கும்பகோணம் : திருபுவனம் நெசவாளர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை!

1,200 பேரை விடுவிக்க இலக்கு – உக்ரைன் அதிபர்

குண்டுவீச்சு பாணியில் சீன போர் விமானங்கள் ரோந்து!

சவுதி அரேபியா : வெளுத்து ஆலங்கட்டி மழை பனி போல் காட்சி!

தோல்வி பயத்தில் எஸ்ஐஆர் நடைமுறையைத் திமுக எதிர்க்கிறது – தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் : மதுப்பிரியரை கன்னத்தில் மாறி மாறி அறைந்த டாஸ்மாக் விற்பனையாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

இயற்கையாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் காசா – மக்கள் பாதிப்பு!

ஜப்பான் பிரதமருக்கு சீனா மிரட்டல்!

பழனி மலையடிவாரத்தில் கடை அமைப்பது தொடர்பாக தகராறு : பெண் கன்னத்தில் தாக்கிய திமுக பிரமுகர்!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

பீகாரில் நவ.20 முதலமைச்சர் பதவியேற்பு விழா!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies