55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - ராஜஸ்தானில் தொடங்கியது!
Aug 6, 2025, 08:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

55-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – ராஜஸ்தானில் தொடங்கியது!

Web Desk by Web Desk
Dec 21, 2024, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி விகிதங்களை சீரமைப்பதற்காக கடந்த ஜூலை 2-ம் தேதி பீகார் மாநில துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி தலைமையில் 5 மாநில நிதியமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைப்பது பற்றி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்விக்கி, ஸூமாட்டோ போன்ற உணவு டெலிவரிக்கான வரி விதிப்பு 5 சதவீதம் குறைக்கவும், மின்சார வாகனங்களுக்கான விற்பனை கட்டணம் 18 சதவீதம் உயர்த்தவும் அதிகாரிகள் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: RajasthanFinance Minister Nirmala SitharamanJAISALMER55th GST Council meeting
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயில் மார்ச் மாத சிறப்பு தரிசனம் – முன்பதிவு தேதி மாற்றம்!

Next Post

நாமக்கல் மாவட்டத்தில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

Related News

ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

தாம்பரம் மாநகராட்சியில் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு!

அசோக்குமார் அமெரிக்கா செல்லும் விவகாரம் – அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு

இந்தியா எந்த நாட்டுடன் வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா கட்டாயப்படுத்த முடியாது – ரஷ்யா

அடுத்து 24 மணி நேரத்தில் இந்திய பொருட்களுக்கான வரியை மேலும் அதிகரிப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரகாண்ட் நிலச்சரிவு – பிரதமர் மோடி இரங்கல்!

உத்தரகாசி காட்டாற்று வெள்ளம் – மீட்பு பணி தீவிரம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies