வேலூர் பாஜக நிர்வாகி கொலை வழக்கு - இருவர் கைது!
Jul 4, 2025, 08:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேலூர் பாஜக நிர்வாகி கொலை வழக்கு – இருவர் கைது!

Web Desk by Web Desk
Dec 22, 2024, 10:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூரில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் நாகல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விட்டல் குமார். இவர், வேலூர் மாவட்ட பாஜக ஆலய மேம்பாட்டு பிரிவு செயலாளராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சென்னாங்குப்பம் பகுதியில் விட்டல் குமார் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சந்தோஷ் குமார், கமலதாசன் ஆகிய 2 பேர் காட்பாடி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த நாகல் ஊராட்சி மன்ற தலைவர் பாலா சேட் மற்றும் அவரது மகனும் ஊராட்சி செயலாளருமான தரணிகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஊராட்சி நிர்வாகம் குறித்து அரசிடம் தொடர்ந்து புகார் அளித்ததால் இந்தப் படுகொலை சம்பவத்தை நடத்தியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: bjpvelloreDMK Panchayat President arrestVittal Kumar murder caseNagal Nagar​​​​KV Kuppam
ShareTweetSendShare
Previous Post

இந்திய மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்தும் பிரதமர் மோடி அரசு – மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன்

Next Post

பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற புகார் – மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் மீது வழக்குப்பதிவு!

Related News

விருதுநகர் அருகே கட்டிட வசதி கோரி அரசுப்பள்ளி மாணவர்கள் போராட்டம்!

கிருஷ்ணகிரி அருகே சிறுவன் கடத்தி கொலை – இபிஎஸ் கண்டனம்!

நாங்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? – உயர் நீதிமன்றம் கேள்வி!

அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா கூறுவது அனைத்தும் பொய் – முன்னாள் கணவர் பேட்டி!

இளைஞர் அஜித்குமார் கொலை விவகாரம் – நிகிதாவுக்கு எதிராக குவியும் புகார்!

அஜித்குமாரை வலுக்கட்டாயமாக கஞ்சா குடிக்க வைத்து போலீசார் தாக்கினர் – உறவினர் மனோஜ்பாபு பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

இனி இதுபோன்ற கொடூர சம்பவம் நிகழக்கூடாது – அஜித்குமாரின் தாயார் பேட்டி!

அஜித் குமார் கொலை வழக்கு – தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies