ரயில்வே பாதுகாப்பில் மும்மடங்கு கவனம் - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி!
Oct 4, 2025, 01:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில்வே பாதுகாப்பில் மும்மடங்கு கவனம் – மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி!

Web Desk by Web Desk
Dec 22, 2024, 11:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரயில்வே பாதுகாப்பில் மும்மடங்கு கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையில் சிறப்பாக செயலாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த 69-வது விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், விருது வழங்கி கௌரவித்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சியமைத்துள்ள நிலையில், 3 மடங்கு அதிகமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

அந்த வகையில், ரயில்வே பாதுகாப்பில் மும்மடங்கு கவனம் செலுத்தி வருவதாக கூறினார். அதேபோல ரயில்வே துறையின் தரத்தை உயர்த்த மும்மடங்கு உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Tags: prime minister modiMinister Ashwini Vaishnavtriple attention to safety.railway journey safety
ShareTweetSendShare
Previous Post

நெல்லை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் – மேலும் இருவர் கைது!

Next Post

மின் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு – நிவாரணத் தொகை அதிகரிப்பு!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies