ரயில்வே பாதுகாப்பில் மும்மடங்கு கவனம் - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி!
Mar 15, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில்வே பாதுகாப்பில் மும்மடங்கு கவனம் – மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதி!

Murugesan M by Murugesan M
Dec 22, 2024, 11:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரயில்வே பாதுகாப்பில் மும்மடங்கு கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையில் சிறப்பாக செயலாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த 69-வது விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், விருது வழங்கி கௌரவித்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சியமைத்துள்ள நிலையில், 3 மடங்கு அதிகமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

அந்த வகையில், ரயில்வே பாதுகாப்பில் மும்மடங்கு கவனம் செலுத்தி வருவதாக கூறினார். அதேபோல ரயில்வே துறையின் தரத்தை உயர்த்த மும்மடங்கு உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Tags: prime minister modiMinister Ashwini Vaishnavtriple attention to safety.railway journey safety
ShareTweetSendShare
Previous Post

நெல்லை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் – மேலும் இருவர் கைது!

Next Post

மின் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு – நிவாரணத் தொகை அதிகரிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies