வாக்குச்சாவடி மைய சிசிடிவி காட்சி - ஆய்வுக்கு உட்படுத்த தடை விதிக்கும் வகையில் தேர்தல் விதி திருத்தம்!
Jan 14, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்குச்சாவடி மைய சிசிடிவி காட்சி – ஆய்வுக்கு உட்படுத்த தடை விதிக்கும் வகையில் தேர்தல் விதி திருத்தம்!

Murugesan M by Murugesan M
Dec 22, 2024, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்குச்சாவடி மையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த தடைவிதிக்கும் வகையில் தேர்தல் விதியில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு அதிகாரிகள், வாக்குச்சாவடி மையங்களில் பதிவாகும் சிசிடிவி காட்சிகளை வெளியிடுவதன் மூலம் வாக்காளர்களின் ரகசியம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சிசிடிவி காட்சிப் பதிவுகள் போலியாக மாற்றப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

சட்ட விதியில் குறிப்பிடப்பட்டுள்ள காகித ஆவணங்கள் மட்டும் பொது ஆய்வுக்கு வைக்கப்படும் என்றும், விதியில் இல்லாத ஆவணங்கள் பொது ஆய்வுக்கு அனுமதிக்கப்படாது எனவும் இந்த திருத்தத்தின் மூலம் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

பல்வேறு நீதிமன்ற வழக்குகள் காரணமாகவே இந்த திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: central governmentCCTV footage recorded at polling stations.electronic documentsprivacy of voters
ShareTweetSendShare
Previous Post

கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Next Post

நெல்லை வள்ளியூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies