ஆவணங்களை கூட பாதுகாக்க முடியாத தமிழக அரசு! : காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி
Jan 14, 2026, 12:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவணங்களை கூட பாதுகாக்க முடியாத தமிழக அரசு! : காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி

Murugesan M by Murugesan M
Dec 23, 2024, 10:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிலை திருட்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை கூட பாதுகாக்க முடியாத தமிழக அரசு, கோயில் சிலைகளை எப்படி பாதுகாக்கும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் 41 சிலைகள் கடத்தப்பட்ட வழக்கின் ஆவணங்கள் மாயமான நிலையில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், சிலைகளை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

வழக்குகளின் ஆவணங்கள் காவல் நிலையத்திலேயே காணாமல் போன அவலம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது என தெரிவித்துள்ள அவர் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க முடியாத தமிழக அரசு, கோயிலில் உள்ள சிலைகளை எவ்வாறு பாதுகாக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சிலை கடத்தல் வழக்கின் ஆவணங்களை பாதுகாக்க தவறிய காவல்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

Tags: The Tamil Nadu government can't even protect the documents! : Kateswara Subramaniam Question
ShareTweetSendShare
Previous Post

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து!

Next Post

9-ஆம் ஆண்டு பாரத மாதா தேர் பவனி நிகழ்ச்சி!

Related News

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies