மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுன்டர்! - அதிரடி காட்டிய போலீஸ்
Jan 14, 2026, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுன்டர்! – அதிரடி காட்டிய போலீஸ்

Murugesan M by Murugesan M
Dec 23, 2024, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் காவல் நிலைகள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்

உத்தரபிரதேசத்தின் பிலிபித் என்ற இடத்தில் இன்று, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள காவல்நிலையத்தின் மீது கையெறி குண்டு வீசிய மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகளை, காவல்துறை என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.

இது குறித்து பிலிபித் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அவினாஷ் பாண்டே கூறுகையில், புரான்பூர் காவல் நிலையப் பகுதியில் காலிஸ்தானி பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளுக்கும், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச காவல்துறையின் கூட்டுக் குழுவிற்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

காயமடைந்த பயங்கரவாதிகள் குர்விந்தர் சிங், வீரேந்திர சிங் மற்றும் ஜசன்பிரீத் சிங் ஆகியோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும்,  சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள், இரண்டு க்ளோக் பிஸ்டல்கள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகளை அதிகாரிகள் மீட்டனர் எனத் தெரிவித்தார்.

Tags: punjapமூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுன்டர்!Three Khalistan terrorists encounter! - Police in action
ShareTweetSendShare
Previous Post

கடும் பனிமூட்டம்! : ராணுவ வீரர்கள் குடியரசு தின விழா ஒத்திகை!

Next Post

சென்னை டிபி சத்திரத்தில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies