மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுன்டர்! - அதிரடி காட்டிய போலீஸ்
Jul 10, 2025, 04:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுன்டர்! – அதிரடி காட்டிய போலீஸ்

Web Desk by Web Desk
Dec 23, 2024, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் காவல் நிலைகள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்

உத்தரபிரதேசத்தின் பிலிபித் என்ற இடத்தில் இன்று, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள காவல்நிலையத்தின் மீது கையெறி குண்டு வீசிய மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகளை, காவல்துறை என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.

இது குறித்து பிலிபித் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அவினாஷ் பாண்டே கூறுகையில், புரான்பூர் காவல் நிலையப் பகுதியில் காலிஸ்தானி பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளுக்கும், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச காவல்துறையின் கூட்டுக் குழுவிற்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

காயமடைந்த பயங்கரவாதிகள் குர்விந்தர் சிங், வீரேந்திர சிங் மற்றும் ஜசன்பிரீத் சிங் ஆகியோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும்,  சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள், இரண்டு க்ளோக் பிஸ்டல்கள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகளை அதிகாரிகள் மீட்டனர் எனத் தெரிவித்தார்.

Tags: Three Khalistan terrorists encounter! - Police in actionpunjapமூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுன்டர்!
ShareTweetSendShare
Previous Post

கடும் பனிமூட்டம்! : ராணுவ வீரர்கள் குடியரசு தின விழா ஒத்திகை!

Next Post

சென்னை டிபி சத்திரத்தில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது!

Related News

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

ஏர் இந்தியா விமான விபத்து : FUEL SWITCH காரணமா? – வெளியான புதிய தகவல்!

இறக்குமதி தாமிரம் 50%, மருந்து 200% – ட்ரம்ப் வரி எச்சரிக்கை இந்தியாவுக்கு பாதிப்பா?

மேற்குவங்கம் : கிரிக்கெட் போட்டி நடத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல்!

கர்நாடகாவில் அதிவேகமாக வந்த பைக் மோதி இருவர் உயிரிழப்பு!

நமீபியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தலையில் கட்டிய சீனா : பாகிஸ்தானில் பலிக்காத HQ-9B பாதுகாப்பு அமைப்பு!

பழிவாங்க நடந்த படுகொலை : இத்தாலியை உலுக்கிய மோப்ப நாயின் மரணம்!

உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் – வேதனையில் தொழிலாளர்கள்!

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு – கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? – அண்ணாமலை கேள்வி!

சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை : தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்ற டாஸ்மாக் ஊழியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies