மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுன்டர்! - அதிரடி காட்டிய போலீஸ்
Oct 15, 2025, 11:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுன்டர்! – அதிரடி காட்டிய போலீஸ்

Web Desk by Web Desk
Dec 23, 2024, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாப் காவல் நிலைகள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்

உத்தரபிரதேசத்தின் பிலிபித் என்ற இடத்தில் இன்று, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள காவல்நிலையத்தின் மீது கையெறி குண்டு வீசிய மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகளை, காவல்துறை என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.

இது குறித்து பிலிபித் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அவினாஷ் பாண்டே கூறுகையில், புரான்பூர் காவல் நிலையப் பகுதியில் காலிஸ்தானி பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளுக்கும், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச காவல்துறையின் கூட்டுக் குழுவிற்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

காயமடைந்த பயங்கரவாதிகள் குர்விந்தர் சிங், வீரேந்திர சிங் மற்றும் ஜசன்பிரீத் சிங் ஆகியோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும்,  சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து இரண்டு ஏகே ரக துப்பாக்கிகள், இரண்டு க்ளோக் பிஸ்டல்கள் மற்றும் ஏராளமான வெடிமருந்துகளை அதிகாரிகள் மீட்டனர் எனத் தெரிவித்தார்.

Tags: punjapமூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுன்டர்!Three Khalistan terrorists encounter! - Police in action
ShareTweetSendShare
Previous Post

கடும் பனிமூட்டம்! : ராணுவ வீரர்கள் குடியரசு தின விழா ஒத்திகை!

Next Post

சென்னை டிபி சத்திரத்தில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது!

Related News

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies