நாகையில் சுனாமி நினைவு ஸ்தூபியில் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தீபம் ஏற்றி பிரார்த்தனை!
Aug 16, 2025, 11:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாகையில் சுனாமி நினைவு ஸ்தூபியில் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தீபம் ஏற்றி பிரார்த்தனை!

Web Desk by Web Desk
Dec 23, 2024, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகையில் சுனாமி நினைவு ஸ்தூபியில் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தார்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது நாகை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது நினைவாக அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் சுனாமி நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

வரும் 26 ஆம் தேதி 20ஆம் ஆண்டு சுனாமி நினைவு அனுசரிக்கப்படும் நிலையில், கீச்சாங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு ஸ்தூபிக்கு உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மலர்தூவியும், தீபம் ஏற்றியும் பிரார்த்தனை செய்தார். இதனை தொடர்ந்து சுனாமியின்போது பெற்றோர்களை இழந்து அரசு காப்பகங்களில் தங்கி பயிலும் குழந்தைகளை சந்தித்து பேசினார்.

மேலும், காப்பகத்தில் தங்கி பயின்று தற்போது திருமணம் ஆகி குழந்தைகள் ஈன்றெடுத்த பெண்களை நலம் விசாரித்த அவர், குழந்தைகளை கைகளில் தூக்கி வாஞ்சையாக கொஞ்சினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வந்து நல்ல நிலையில் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

சுனாமியின்போது தம்மை அப்பா என அழைத்தவர்கள் தற்போது பெரியவர்களாக வளர்ந்து திருமணம் ஆகி பிள்ளைகளை ஈன்றெடுத்துள்ளதாகவும், அவர்கள் தம்மை தாத்தா என்ற ஸ்தானத்திற்கு ப்ரோமோஷன் கொடுத்துள்ளதாகவும் நகைப்புடன் கூறினார்.

Tags: Food Secretary Radhakrishnan lights a lamp and prays at the Tsunami Memorial Stupa in Nagai!
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு!

Next Post

தடுப்பணையால் தத்தளிக்கும் கிராமம்! : மக்களின் வேதனையை தீர்க்குமா அரசு?

Related News

இன்றைய தங்கம் விலை!

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபர் புதின் தன்னை சந்திக்க சம்மதம் தெரிவித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

மலையாள திரைப்பட சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முதன்முறையாக பெண்கள் தேர்வு!

வாஜ்பாய் நினைவு தினம் – நினைவுடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் மரியாதை!

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies