தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைராக ஓய்வுபெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியன் நியமனம்!
May 17, 2025, 09:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைராக ஓய்வுபெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியன் நியமனம்!

Web Desk by Web Desk
Dec 24, 2024, 10:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.எம்.மிஸ்ரா, கடந்த ஜூன் 1-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

இதையடுத்து புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழுவினர், நாடாளுமனற வளாகத்தில் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ராம சுப்பிரமணியனை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமித்தார்.

கமிஷனின் உறுப்பினர்களாக பிரியங்க் கனூங்க், முன்னாள் நீதிபதி பித்யூத் ரஞ்சன் சாரங்கி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டனர். மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராம சுப்பிரமணியன், தமிழகத்தின் மன்னார்குடியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Retired judge Rama SubramanianNational Human Rights Commission.National Human Rights Commission. chairmanFormer Supreme Court judge A.M. Mishra
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் – சசிகலா பேட்டி!

Next Post

வட தமிழக கடற்கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!

Related News

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

பாகிஸ்தானுக்கு துணைநிற்கும் துருக்கி : துருக்கியை புறக்கணிக்கும் இந்திய மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

உறையூரில் அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

2025-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3% இருக்கும் : ஐ. நா கணிப்பு!

ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார் : எல். முருகன் பெருமிதம்!

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – பிற நாடுகளுக்கு விளக்க எம்பிக்கள் குழு அமைப்பு!

திடீர் தயாரிப்பாளர் பின்னணி : ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து குவியல் குவியலாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

கனிமவள முறைகேடு – அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

தேனீ கொட்ட வந்ததால் பயந்து போன எம்மா ஸ்டோன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies