ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 2, 800 கோடி செலவில் குடிநீர் திட்டம் - மத்திய அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா தகவல்!
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 2, 800 கோடி செலவில் குடிநீர் திட்டம் – மத்திய அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா தகவல்!

Murugesan M by Murugesan M
Dec 25, 2024, 10:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து மத்திய இரும்பு மற்றும் கனரக தொழில்துறை இணையமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எம்.பி. தர்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா, நாட்டில் 112 மாவட்டங்களை முன்னேற்றமடையச் செய்ய வேண்டிய மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த 2 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பாம்பன் ரயில் பாலத்தை ஆய்வு செய்ததாகவும் கூறினார்.

Tags: Cauvery Drinking Water ProjectRamanathapuram DistrictMinister Bhupathi Raju Srinivasa VermaJaljeevan Mission
ShareTweetSendShare
Previous Post

கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்கள் மாற்றம் – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு!

Next Post

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடு – மதுரை காவல் ஆணையர் நேரில் ஆய்வு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies