காசாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை பலி - ஐ.நா தகவல்!
May 21, 2025, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை பலி – ஐ.நா தகவல்!

Web Desk by Web Desk
Dec 25, 2024, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசாவில் ஒருமணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐ.நா, அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் தற்போது வரை ஓயவில்லை. எங்கு பார்த்தாலும் குண்டு சத்தம் ஒலித்துக் கொண்டே இருப்பதால் போர் குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.

இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 338ஆக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 14 ஆயிரத்து 500 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், ஒருமணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Gaza Stripone hour one child killedgazaUnited NationUN
ShareTweetSendShare
Previous Post

முறையான நீர் மேலாண்மை உள்ள நாடுகள் மட்டுமே முன்னேற முடியும் – பிரதமர் மோடி கருத்து!

Next Post

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் – 15 பேர் பலி!

Related News

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் திருட்டு!

கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை : மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

தங்க நகை கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள் : ரிசர்வ் வங்கி

நீதிபதி பணியில் சேர 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம் : உச்சநீதிமன்றம் உத்தரவு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

டாஸ்மாக் பொது மேலாளர், துணை பொது மேலாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா? எங்களுக்கு கிடையாதா? – கொந்தளித்த பொதுமக்கள்!

ED அறிக்கையால் திமுக அரசுக்கு பதற்றம் : எச். ராஜா

மின் கட்டண உயர்வு பரிசீலனை – அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!

காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டேன் : திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி வேதனை!

தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஸ்டாலின் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் : வானிலை ஆய்வு மையம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies