திரைத்துறையினர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தல்!
Aug 19, 2025, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரைத்துறையினர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Dec 26, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கு திரைத்துறையினர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தினார்.

அல்லு அர்ஜுன் பங்கேற்ற புஷ்பா-2 பிரீமியர் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்தப் பெண்ணின் மகன் தொடர் மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் தெலுங்கு திரையுலகினரை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சந்தித்தார். அப்போது சட்டம், ஒழுங்கு விவகாரத்தில் தாம் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை என்றும், திரையுலகினர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தினார்.

அத்துடன் திரை நட்சத்திரங்கள் தங்களது ரசிகர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் தெலுங்கு திரைப்பட மேம்பாட்டு கழக தலைவர் தில் ராஜு, நடிகர்கள் நாகார்ஜுனா, வருண் தேஜ், வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: allu arjunTelangana Chief Minister Revanth ReddyTelugu film industryPushpa-2 premiere show
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்!

Next Post

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்!

Related News

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

கூட்டத்திற்குள் நோயாளி இல்லாமல் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – திட்டமிட்டு திமுக இடையூறு செய்வதாக இபிஎஸ் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies