திரைத்துறையினர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தல்!
Jul 4, 2025, 11:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரைத்துறையினர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Dec 26, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கு திரைத்துறையினர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தினார்.

அல்லு அர்ஜுன் பங்கேற்ற புஷ்பா-2 பிரீமியர் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்தப் பெண்ணின் மகன் தொடர் மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் தெலுங்கு திரையுலகினரை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சந்தித்தார். அப்போது சட்டம், ஒழுங்கு விவகாரத்தில் தாம் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை என்றும், திரையுலகினர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தினார்.

அத்துடன் திரை நட்சத்திரங்கள் தங்களது ரசிகர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் தெலுங்கு திரைப்பட மேம்பாட்டு கழக தலைவர் தில் ராஜு, நடிகர்கள் நாகார்ஜுனா, வருண் தேஜ், வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: Telugu film industryPushpa-2 premiere showallu arjunTelangana Chief Minister Revanth Reddy
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்!

Next Post

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies