திரைத்துறையினர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தல்!
Mar 15, 2026, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரைத்துறையினர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Dec 26, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கு திரைத்துறையினர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தினார்.

அல்லு அர்ஜுன் பங்கேற்ற புஷ்பா-2 பிரீமியர் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்தப் பெண்ணின் மகன் தொடர் மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் தெலுங்கு திரையுலகினரை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சந்தித்தார். அப்போது சட்டம், ஒழுங்கு விவகாரத்தில் தாம் எந்தவொரு சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை என்றும், திரையுலகினர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தினார்.

அத்துடன் திரை நட்சத்திரங்கள் தங்களது ரசிகர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் தெலுங்கு திரைப்பட மேம்பாட்டு கழக தலைவர் தில் ராஜு, நடிகர்கள் நாகார்ஜுனா, வருண் தேஜ், வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: allu arjunTelangana Chief Minister Revanth ReddyTelugu film industryPushpa-2 premiere show
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்!

Next Post

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies