உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டம் - இந்தியாவுக்கு பாதிப்பு!
Nov 16, 2025, 05:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டம் – இந்தியாவுக்கு பாதிப்பு!

Web Desk by Web Desk
Dec 27, 2024, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி செய்யும் பிரமாண்ட அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளதால் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

திபெத்தில் உள்ள கயிலாய மலையில் உருவாகும் ஜாங்க்போ நதி சீனா, இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகள் வழியாக பாய்கிறது. இந்திய எல்லையான அருணாச்சலப்பிரதேசத்தில் நுழையும்போது பிரம்மபுத்திரா நதி என்று அழைக்கப்படும் இந்த நதி, அசாம் மாநிலத்தை கடந்து வங்கதேசத்துக்குள் நுழைகிறது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் ஓடும் யார்லாங் ஜாங்க்போ நதியில் பிரமாண்டமான அணையை கட்ட 2020ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
மிகவும் சிக்கலான வடிவமைப்பு காரணமாக திட்டம் தாமதமாகி வந்த நிலையில், தற்போது திட்டத்தை செயல்படுத்த சீனா முடிவு செய்துள்ளது.

சீனா புதிய அணையை கட்டுவதால் பிரம்மபுத்திரா நதி மொத்தமும் சீனா கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அருணாச்சலப்பிரதேசம், அசாம் மாநிலங்கள் பிரம்மபுத்திரா நதியை நம்பியுள்ள நிலையில், நீரின்றி நதி வறண்டால் இரு மாநில மக்களின் பொருாளதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும்,  அதேபோல, மொத்த நீரையும் சீனா திறந்துவிட்டால், அசாம், அருணாச்சலப்பிரேதச மாநிலங்கள் மட்டுமின்றி வங்கதேசமும் வெள்ளத்தால் அழிந்துவிடும் எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Zangbo RiverIndiachinaBangladeshMount Kailashworld's largest hydroelectric dam
ShareTweetSendShare
Previous Post

பள்ளிகளில் பாத பூஜை செய்யக்கூடாதா? இந்து முன்னணி கண்டனம்!

Next Post

பேருந்துக்காக காத்திருந்த நிறை மாத கர்ப்பிணி – லிப்ட் கொடுத்து காரில் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்!

Related News

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies