பந்தலூர் அருகே 10 நாட்களாக போக்கு காட்டிய புல்லட் யானை - மயக்க ஊசி செலுத்தி வளைத்த வனத்துறையினர்!
Oct 3, 2025, 02:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பந்தலூர் அருகே 10 நாட்களாக போக்கு காட்டிய புல்லட் யானை – மயக்க ஊசி செலுத்தி வளைத்த வனத்துறையினர்!

Web Desk by Web Desk
Dec 28, 2024, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து 10 நாட்களுக்கும் மேலாக போக்கு காட்டிய, புல்லட் ராஜா என பெயரிடப்பட்ட யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

பந்தலூர் அருகே சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை சேதப்படுத்தி, விளை நிலங்களை நாசப்படுத்திய புல்லட் ராஜா என்ற யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டனர்.

இதற்காக பொம்மன் மற்றும் சீனிவாசன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்ட நிலையில், தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டிருந்த புல்லட் ராஜாவிற்கு கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தினர்.

எனினும், அந்த யானை கட்டுக்குள் வராத காரணத்தால், மீண்டும் 2-வது முறையாக மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியிடன் பிடித்தனர். பிடிபட்ட யானையின் உடல் நிலை குறித்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், யானைகள் வளர்ப்பு முகாமிற்கு சென்று பராமரிக்கலாமா என்றும் வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.

Tags: chrankoduForest DepartmentPandalurbullet elephantanesthetic injection!
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் எப்ஐஆர் சரியாக பதிவு செய்யப்படவில்லை என்ற உயர் நீதிமன்றத்தின் பார்வை மகிழ்ச்சி அளிக்கிறது – அண்ணாமலை

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies