டிஜிபி, காவல் ஆணையரிடம் உண்மை கண்டறியும் குழு விசாரணை!
Oct 2, 2025, 03:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிஜிபி, காவல் ஆணையரிடம் உண்மை கண்டறியும் குழு விசாரணை!

Web Desk by Web Desk
Dec 31, 2024, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையக் குழுவினரிடம், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண் மற்றும் உள்துறை செயலாளர் திரஜ்குமார் ஆகியோர் விளக்கமளித்தனர்.

சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த தேசிய மகளிர் ஆணைய உண்மை கண்டறியும் குழுவினரை, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண், உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் சந்தித்து, வழக்கு தொடர்பாகவும், எஃப்.ஐ.ஆர். வெளியானது பற்றியும் ஒருமணி நேரத்திற்கும் மேலாக விளக்கம் அளித்தனர்.

மேலும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரியிடமும், வழக்கு தொடர்பான முழு விவரங்களையும், மாணவியின் எஃப்.ஐ.ஆர். வெளியானது தொடர்பாகவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

Tags: Fact-finding committee inquiry to DGPCommissioner of Police!
ShareTweetSendShare
Previous Post

விரைவில் பிரதமரிடம் அறிக்கையை சமர்பிப்போம்! : தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி

Next Post

அரையாண்டு விடுமுறை – தெப்பக்காடு யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வடபழனி முருகன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைது!

Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி – ஸ்ரீதர் வேம்பு தகவல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

மகாத்மா காந்தி பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது – மோகன் பகவத் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies