அரையாண்டு விடுமுறை - தெப்பக்காடு யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
Aug 19, 2026, 12:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரையாண்டு விடுமுறை – தெப்பக்காடு யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Murugesan M by Murugesan M
Dec 31, 2024, 11:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புத்தாண்டு விடுமுறையை ஒட்டி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் குவிந்தனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள ஆசியாவின் மிக பழமையான தெப்பக்காடு யானைகள் முகாமில், 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சேதங்களை விளைவிக்கும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட இந்த யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கும்கி யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக தெப்பக்காடு யானைகள் முகாமில் கம்பு, ராகி, கேழ்வரகு உள்ளிட்ட சத்தான உணவுகள் அளிக்கப்படுவது வழக்கம்.

இதனை கண்டு ரசிக்க அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நிலையில், அரையாண்டு மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

தமிழக சுற்றுலா பயணிகளை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர், யானைகளுக்கு பாகன்கள் உணவளிப்பதை ஆர்வத்துடன் கண்டு ரசித்தும், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.

Tags: Happy New YearSemi-annual holiday - Tourists flock to Theppakadu elephant camp!
Share
Tweet
SendShare
Previous Post

டிஜிபி, காவல் ஆணையரிடம் உண்மை கண்டறியும் குழு விசாரணை!

Next Post

செல்லப் பிராணிகள் விற்பனையகத்தில் சோதனை!

Related News

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More

அண்மைச் செய்திகள்

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

செப். 17 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies