என்னிடம் சீமான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயன்றார்! : எஸ்.பி வருண் குமார்
Jul 27, 2025, 03:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

என்னிடம் சீமான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயன்றார்! : எஸ்.பி வருண் குமார்

Web Desk by Web Desk
Dec 31, 2024, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க முயன்றதாகவும், அதை தாம் நிராகரித்து விட்டதாகவும் திருச்சி எஸ்.பி வருண் குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி எஸ்.பி வருண் குமார் குடும்பத்தினர் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையொட்டி, எஸ்.பி. வருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதை நீதிபதி பாலாஜி பதிவு செய்துகொண்டு, விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி எஸ்.பி. வருண்குமார், சீமான் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்த நிலையில், அடுத்த கட்டமாக சிவில் வழக்கு தொடர போவதாக தெரிவித்தார். அத்துடன், சீமான் ஒரு தொழிலதிபர் மூலம் தன்னிடம் மன்னிப்பு கேட்க முயன்றதாகவும், அதற்கு தாம் ஒப்புக்கொள்ளாமல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியதாகவும் எஸ்.பி. வருண்குமார் கூறினார்.

Tags: Seaman tried to apologize to me personally! : SB Varun Kumar
ShareTweetSendShare
Previous Post

நடிகர் சூரியின் உணவகத்திற்கு சிக்கல்!

Next Post

வீட்டை ஜப்தி செய்த தனியார் நிதி நிறுவனம்! – தற்கொலைக்கு முயன்ற பெண்

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies