ஆண்டுக்கு 1000 பேரை சேர்க்க ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலக்கு - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
Sep 11, 2025, 03:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டுக்கு 1000 பேரை சேர்க்க ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலக்கு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Web Desk by Web Desk
Jan 1, 2025, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஆண்டுக்கு ஆயிரம் பேரை சேர்க்க இலக்கு வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் சஹ்ரான் ஹாசிம் என்ற பயங்கரவாதி  துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி வழங்கியதும், சென்னை மண்ணடி, கோவை, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில்  பயிற்சி மேற்கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஐஎஸ் தீவிரவாதி சஹ்ரான் ஹாசிம் ஆண்டுக்கு ஆயிரம் பேரை அமைப்பில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், கோவை ஈஸ்வரன் கோயிலை தகர்க்க இவர்கள் திட்டமிட்டு அந்த முயற்சி தோல்வி அடைந்ததாகவும் என்ஐஏ விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags: ISIS terrorist Zahran HashimNIA officialsisis terroristCoimbatore car bomb blastZahran Hashim
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் – தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் இருந்து பாஜக வெளிநடப்பு!

Next Post

22 மொழிகளிலும் அரசியலமைப்பு சட்டம் – மொழிபெயர்க்கும் பணி தொடக்கம்!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies