ஆண்டுக்கு 1000 பேரை சேர்க்க ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலக்கு - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
Apr 29, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டுக்கு 1000 பேரை சேர்க்க ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலக்கு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
Jan 1, 2025, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஆண்டுக்கு ஆயிரம் பேரை சேர்க்க இலக்கு வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் சஹ்ரான் ஹாசிம் என்ற பயங்கரவாதி  துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி வழங்கியதும், சென்னை மண்ணடி, கோவை, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில்  பயிற்சி மேற்கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஐஎஸ் தீவிரவாதி சஹ்ரான் ஹாசிம் ஆண்டுக்கு ஆயிரம் பேரை அமைப்பில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், கோவை ஈஸ்வரன் கோயிலை தகர்க்க இவர்கள் திட்டமிட்டு அந்த முயற்சி தோல்வி அடைந்ததாகவும் என்ஐஏ விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags: ISIS terrorist Zahran HashimNIA officialsisis terroristCoimbatore car bomb blastZahran Hashim
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் – தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் இருந்து பாஜக வெளிநடப்பு!

Next Post

22 மொழிகளிலும் அரசியலமைப்பு சட்டம் – மொழிபெயர்க்கும் பணி தொடக்கம்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies