சுகாதார வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்திய ஆயுஷ்மான் பாரத் திட்டம் - அண்ணாமலை பெருமிதம்!
Oct 9, 2025, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுகாதார வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்திய ஆயுஷ்மான் பாரத் திட்டம் – அண்ணாமலை பெருமிதம்!

Web Desk by Web Desk
Jan 1, 2025, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் சுகாதார வளர்ச்சியில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் புரட்சியை ஏற்படுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ஏழை குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.

சுகாதாரத் துறையில் இந்தத் திட்டம் புரட்சியை ஏற்படுத்தியிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில இதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனை தலைமை நிர்வாகி டாக்டர் கரண் தாகுருடன் இணைந்து அண்ணாமலை எழுதிய கட்டுரையில், ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டத்தின் மூலம் கடந்த 2013-14-ஆம் ஆண்டில் மருத்துவத்துக்காக ஏழை மக்கள் தங்கள் வருவாயில் 64 புள்ளி 2 சதவீதத்தை செலவிட்ட நிலையில்,கடந்த 2021-22-இல் இந்த வீதம் 39 புள்ளி 4 சதவீதமாக குறைந்ததாக அண்ணாமலை அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத் துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி பிரதமர் மோடி மேற்கொண்ட கொள்கை சீர்திருத்தங்களால் இந்த சாதனை சாத்தியமானதாக அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Tags: healthcare transformation journeyAyushmann BharatNational Health Missiontechnology innovationNarendraModiApollo HospitalsHealth Administratorkaranthakur
ShareTweetSendShare
Previous Post

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி – மணிமுத்தாறில் தடை!

Next Post

நாட்டின் தொழில்துறையை மீட்டெடுப்பதில் மாணவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் – அண்ணாமலை

Related News

மதுரை : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் : கழிவுகள் கலந்த நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

சபரிமலை தங்க தகடு விவகாரம் – முடங்கியது கேரள சட்டமன்றம்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

அமெரிக்கா : பிரசவத்தை எக்ஸ் தளத்தில் நேரலை செய்த வீடியோ கேம் பிரபலம் – நெட்டிசன்கள் கண்டனம்!

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

திரைப்பயணத்தில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நயன்தாரா!

புதிய சிறப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies