சுகாதார வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்திய ஆயுஷ்மான் பாரத் திட்டம் - அண்ணாமலை பெருமிதம்!
Jan 14, 2026, 10:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுகாதார வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்திய ஆயுஷ்மான் பாரத் திட்டம் – அண்ணாமலை பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Jan 1, 2025, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் சுகாதார வளர்ச்சியில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் புரட்சியை ஏற்படுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ஏழை குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.

சுகாதாரத் துறையில் இந்தத் திட்டம் புரட்சியை ஏற்படுத்தியிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில இதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனை தலைமை நிர்வாகி டாக்டர் கரண் தாகுருடன் இணைந்து அண்ணாமலை எழுதிய கட்டுரையில், ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டத்தின் மூலம் கடந்த 2013-14-ஆம் ஆண்டில் மருத்துவத்துக்காக ஏழை மக்கள் தங்கள் வருவாயில் 64 புள்ளி 2 சதவீதத்தை செலவிட்ட நிலையில்,கடந்த 2021-22-இல் இந்த வீதம் 39 புள்ளி 4 சதவீதமாக குறைந்ததாக அண்ணாமலை அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத் துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி பிரதமர் மோடி மேற்கொண்ட கொள்கை சீர்திருத்தங்களால் இந்த சாதனை சாத்தியமானதாக அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Tags: healthcare transformation journeyAyushmann BharatNational Health Missiontechnology innovationNarendraModiApollo HospitalsHealth Administratorkaranthakur
ShareTweetSendShare
Previous Post

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி – மணிமுத்தாறில் தடை!

Next Post

நாட்டின் தொழில்துறையை மீட்டெடுப்பதில் மாணவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் – அண்ணாமலை

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies