நீண்ட காலமாக செயல்படாத வங்கிக் கணக்குகள் - இன்று முதல் முடக்க ரிசர்வ் வங்கி முடிவு!
Jun 4, 2025, 06:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீண்ட காலமாக செயல்படாத வங்கிக் கணக்குகள் – இன்று முதல் முடக்க ரிசர்வ் வங்கி முடிவு!

Web Desk by Web Desk
Jan 1, 2025, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீண்டகாலமாக செயல்படாத வங்கிக் கணக்குகளை ஜனவரி 1 முதல் முடக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

செயல்படாத வங்கிக் கணக்குகளின் வாயிலாக சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் செயல்படாத கணக்குகள் அல்லது பூஜ்யம் இருப்புத் தொகை கொண்ட கணக்குகளை முடக்க ஆர்பிஐ பரிசீலித்து வருகிறது.

இதேபோல கணக்கில் பணமிருந்தும் 12 மாதங்களாக எந்தவொரு பரிவர்த்தனையும் நடைபெறாத கணக்குகளும் முடக்கப்படும் சூழல் உருவெடுத்துள்ளது. இதனால் நீண்டகாலமாக வங்கிக் கணக்கை செயல்படுத்தாமல் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட கிளைக்குச் சென்று ஆக்டிவேட் செய்யுமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Tags: Reserve Bank of Indialong-dormant bank accountsillegal money transfersdormant bank accounts.
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் உதயமாகிறது 13 புதிய நகராட்சிகள் – அரசாணை வெளியீடு!

Next Post

மகா கும்பமேளா : பிரயாக்ராஜில் முன்னேற்பாடுகள் தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Related News

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானசேகரனின் CDR ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : யார் அந்த சார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் : நயினார் நாகேந்திரன்

நீட் மறுதேர்வு நடத்த முடியாது : மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies