விவசாயிகளுக்கு மானிய விலையில் டை அமோனியம் பாஸ்பேட் உர மூட்டை - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!
Nov 12, 2025, 04:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் டை அமோனியம் பாஸ்பேட் உர மூட்டை – மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

Web Desk by Web Desk
Jan 2, 2025, 09:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயிர்க் காப்பீடு திட்டத்தின்கீழ், மானிய விலையில் விவசாயிகளுக்கு 50 கிலோ டைஅமோனியம் பாஸ்பேட் உர மூட்டை 1,350 ரூபாய்க்கு தடையின்றி வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக மத்திய அமைச்சரவை கூடி விவாதித்தது.

அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் விவரித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விவசாயிகளுக்குதடையின்றி மானிய விலையில் 1,350 ரூபாய்க்கு 50 கிலோ டைஅமோனியம் பாஸ்பேட் உர மூட்டை வழங்கப்படும் எனக் கூறினார்.

இதே உர மூட்டை பிற நாடுகளில் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறிய அவர், இந்தத் திட்டத்துக்காக 3 ஆயிரத்து 850 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதேபோல பயிர்க்காப்பீடு திட்ட பயன்பாட்டை விவசாயிகள் எளிமையாக பெறும் நோக்கில், புதிய தொழில்நுட்பங்களை புகுத்த 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

பயிர்க் காப்பீடு திட்டத்தைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு மற்றும் இமயமலையை ஒட்டியுள்ள மாநிலங்களில் 10 சதவீத நிதியை மாநில அரசுகளும், 90 சதவீத நிதியை மத்திய அரசும் செலுத்தும் என்று கூறிய அவர்,

பிற மாநிலங்களில் இந்த அளவு 50-க்கு 50 என்ற வீதத்தில் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Tags: crop insurance scheme.diammonium phosphate fertilizersubsidized pricePM Modiunion cabinetFARMERSMinister Ashwini Vaishnav
ShareTweetSendShare
Previous Post

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் சந்திப்பு!

Next Post

பாஜக மகளிர் அணி நீதி கேட்பு பேரணியில் பெருவாரியாக சகோதரிகள் கலந்து கொள்ள வேண்டும் – அண்ணாமலை அழைப்பு!

Related News

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

டெல்லி கார் வெடிப்பு அரங்கேற்றப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

திமுகவை கடுமையாக விமர்சித்த தவெக தலைவர் விஜய்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – 47,500 மரக்கன்றுகள் நட தனியார் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி தமிழ் சங்க பள்ளி மானிய உதவிகள் நிறுத்தம்!

இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியல் வெளியீடு – இந்தியாவுக்கு 9வது இடம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திரா : அரசு மருத்துவமனையில் நோயாளியின் செல்போன் திருட்டு!

சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோயிலில் புகுந்து சாமி நகைகளை திருடிய நபர்- சிசிடிவியில் பதிவான காட்சி!

கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

இந்தியாவில் கேரளாதான் எனக்கு பிடித்த மாநிலம் : ரஷ்ய Content Creator அமினா ஃபைண்ட்ஸ் இன்ஸ்டாவில் பதிவு!

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது!

திண்டுக்கல் : மோகம் குறையாத குணா குகை – கண்டு களித்த கேரள மாணவர்கள்!

H1-B விசா விவகாரத்தில் பல்டியடித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

பூடான் மன்னருடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கும் தயார் : உபேந்திரா திவேதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies