தமிழக வேலை வாய்ப்புக்காக எல்லையில் ஊடுருவும் வங்க தேச முஸ்லீம்கள் - அசாம் முதல்வர் தகவல்!
Jun 4, 2025, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக வேலை வாய்ப்புக்காக எல்லையில் ஊடுருவும் வங்க தேச முஸ்லீம்கள் – அசாம் முதல்வர் தகவல்!

Web Desk by Web Desk
Jan 2, 2025, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் வேலை பெறுவதற்காகவே, எல்லையில் வங்கதேச முஸ்லீம்கள் ஊடுருவி வருவதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

கவுகாத்தியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் வங்கதேச முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஜவுளித்துறை பணியாளர்கள் என தெரிவித்தார். வங்க தேசத்தில் நிலவும் அசாதாரண நிலையால் ஜவுளி துறை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் கவனம் தமிழகம் நோக்கி திரும்பியுள்ளதாகவும் கூறினார்.

தமிழக ஜவுளி துறையில் பணியில் பணியாற்றவே அசாம் எல்லைக்குள் அதிகளவில் ஊடுருவி வருவதாகவும்,  கடந்த 5 மாதங்களாக, தினமும் 20 முதல் 30 பேர் வரை அசாம் மற்றும் திரிபுரா எல்லையில் அத்துமீறி நுழைய முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு வருபவர்களை கைது செய்யாமல் , அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பியுள்ளோம் என்றும் அவ்ர தெரிவித்தார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் பேசியுள்ளதாக ஹிமந்த பிஸ்வா சர்மா குறிப்பிட்டுள்ளார்.

Tags: Bangladeshi Muslims crossing bordertextile workers.Tamil NaduHimanta Biswa SarmaAssam Chief Minister Himanta Biswa SarmaBangladeshi Muslims
ShareTweetSendShare
Previous Post

பாமக இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான் : டாக்டர் ராமதாஸ் உறுதி!

Next Post

கிராண்ட் மாஸ்டர் குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்டோருக்கு கேல் ரத்னா விருது – மத்திய அரசு அறிவிப்பு!

Related News

ஆபரேஷன் சிந்துார் – நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடர்பான கோரிக்கை நிராகரிப்பு!

அண்ணாமலை பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பாஜக மக்கள் பணிகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்ததவர் அண்ணாமலை – எல்.முருகன் புகழாரம்

அண்ணாமலை பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சட்டம் – ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது – நயினார் நாகேந்திரன்

ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies