தமிழக வேலை வாய்ப்புக்காக எல்லையில் ஊடுருவும் வங்க தேச முஸ்லீம்கள் - அசாம் முதல்வர் தகவல்!
Oct 26, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக வேலை வாய்ப்புக்காக எல்லையில் ஊடுருவும் வங்க தேச முஸ்லீம்கள் – அசாம் முதல்வர் தகவல்!

Web Desk by Web Desk
Jan 2, 2025, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் வேலை பெறுவதற்காகவே, எல்லையில் வங்கதேச முஸ்லீம்கள் ஊடுருவி வருவதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

கவுகாத்தியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் வங்கதேச முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஜவுளித்துறை பணியாளர்கள் என தெரிவித்தார். வங்க தேசத்தில் நிலவும் அசாதாரண நிலையால் ஜவுளி துறை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் கவனம் தமிழகம் நோக்கி திரும்பியுள்ளதாகவும் கூறினார்.

தமிழக ஜவுளி துறையில் பணியில் பணியாற்றவே அசாம் எல்லைக்குள் அதிகளவில் ஊடுருவி வருவதாகவும்,  கடந்த 5 மாதங்களாக, தினமும் 20 முதல் 30 பேர் வரை அசாம் மற்றும் திரிபுரா எல்லையில் அத்துமீறி நுழைய முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு வருபவர்களை கைது செய்யாமல் , அவர்களது சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பியுள்ளோம் என்றும் அவ்ர தெரிவித்தார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் பேசியுள்ளதாக ஹிமந்த பிஸ்வா சர்மா குறிப்பிட்டுள்ளார்.

Tags: textile workers.Tamil NaduHimanta Biswa SarmaAssam Chief Minister Himanta Biswa SarmaBangladeshi MuslimsBangladeshi Muslims crossing border
ShareTweetSendShare
Previous Post

பாமக இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான் : டாக்டர் ராமதாஸ் உறுதி!

Next Post

கிராண்ட் மாஸ்டர் குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்டோருக்கு கேல் ரத்னா விருது – மத்திய அரசு அறிவிப்பு!

Related News

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies