கிராண்ட் மாஸ்டர் குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்டோருக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு!
Jul 26, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிராண்ட் மாஸ்டர் குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்டோருக்கு கேல் ரத்னா விருது – மத்திய அரசு அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jan 2, 2025, 04:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்-க்கு கேல் ரத்னா விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

அதேபோல் துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது அறிவித்துள்ள மத்திய அரசு, இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங்-க்கும் கேல் ரத்னா விருது அறிவித்துள்ளது.

மேலும், பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்ற பிரவீன் குமாருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகத்தை சேர்ந்த பாரா பாட்மின்டன் வீராங்கனைகளான துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ சுமதி சிவன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்கப்படும் என அறிவித்துள்ள மத்திய அரசு. இவர்களுக்கான விருது வழங்கும் விழா வரும் 17ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் என அறிவித்துள்ளது.

Tags: manu bhakerWorld Chess Championship.Khel RatnaArjuna AwardsSports MinistryHarmanpreet Singh.Praveen Kumarcentral government
ShareTweetSendShare
Previous Post

தமிழக வேலை வாய்ப்புக்காக எல்லையில் ஊடுருவும் வங்க தேச முஸ்லீம்கள் – அசாம் முதல்வர் தகவல்!

Next Post

ரூ.3 லட்சம் கோடி புதிய கடன் வாங்கிய திமுக அரசு – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies