விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
Oct 9, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Web Desk by Web Desk
Jan 4, 2025, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்குப்பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் லியா லட்சுமி என்ற சிறுமி யூகேஜி படித்து வந்தார். இடைவேளையின்போது வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வகுப்பறைக்கு வராததால், ஆசிரியர்கள் பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனர். அப்போது சிறுமி பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து தனியார் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை நிறைவு பெற்று குழந்தையின் உடல் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடலை கண்டு பெற்றோர் கதறி அழுதனர்.

இந்நிலையில் குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் பொன்முடி, குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது 3 லட்சம் ரூபாய்க்கான நிவாரணத்தை அமைச்சர் பொன்முடி வழங்க முன்வந்த நிலையில், உறவினர்கள் அதை வாங்க மறுத்தனர்.

தொடர்ந்து அருகிலிருந்த நபரிடம் காசோலையை கொடுத்துவிட்டு அமைச்சர் பொன்முடி அங்கிருந்து உடனடியாக புறப்பட்ட நிலையில், உறவினர்கள் அந்த காசோலையை தூக்கி எறிந்தனர்.

 

Tags: VikravandiLia Lakshmigirl died in septic tankautopsy.
ShareTweetSendShare
Previous Post

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 6 பேர் பலி!

Next Post

கிராமப்புற வளர்ச்சியில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது – பிரதமர் மோடி பேச்சு!

Related News

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

தென்காசி : ஆவுடை பொய்கை தெப்பக்குளத்தை சீரமைக்க கோரிக்கை!

ஆப்கானிஸ்தானுக்கு பைக்கில் சுற்றுலா சென்ற இந்தியர் – இந்தியர் என்று கூறியதும் புன்சிரிப்புடன் வரவேற்ற வீரர்கள்!

நடிகர் துல்கர் சல்மான் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை – கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்!

ராமநாதபுரம் : வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுப்பு!

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

சென்னை : மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் – வடமாநில தொழிலாளி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies