விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
Jul 26, 2025, 10:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Web Desk by Web Desk
Jan 4, 2025, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்குப்பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் லியா லட்சுமி என்ற சிறுமி யூகேஜி படித்து வந்தார். இடைவேளையின்போது வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வகுப்பறைக்கு வராததால், ஆசிரியர்கள் பல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனர். அப்போது சிறுமி பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து தனியார் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை நிறைவு பெற்று குழந்தையின் உடல் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடலை கண்டு பெற்றோர் கதறி அழுதனர்.

இந்நிலையில் குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் பொன்முடி, குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது 3 லட்சம் ரூபாய்க்கான நிவாரணத்தை அமைச்சர் பொன்முடி வழங்க முன்வந்த நிலையில், உறவினர்கள் அதை வாங்க மறுத்தனர்.

தொடர்ந்து அருகிலிருந்த நபரிடம் காசோலையை கொடுத்துவிட்டு அமைச்சர் பொன்முடி அங்கிருந்து உடனடியாக புறப்பட்ட நிலையில், உறவினர்கள் அந்த காசோலையை தூக்கி எறிந்தனர்.

 

Tags: VikravandiLia Lakshmigirl died in septic tankautopsy.
ShareTweetSendShare
Previous Post

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 6 பேர் பலி!

Next Post

கிராமப்புற வளர்ச்சியில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது – பிரதமர் மோடி பேச்சு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies