செல்லப் பிராணிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் விதித்த கட்டுப்பாடு ரத்து!
Jul 26, 2025, 01:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செல்லப் பிராணிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் விதித்த கட்டுப்பாடு ரத்து!

சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் தீர்ப்பு!

Web Desk by Web Desk
Jan 4, 2025, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செல்லப் பிராணிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் விதித்த கட்டுப்பாடுகளை ரத்து செய்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் உள்ள தனியாரஅடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், செல்லப் பிராணிகள் வளர்க்க அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் கட்டுப்பாடுகள் விதித்து விதிகள் கொண்டு வந்தது.

அடுக்குமாடி குடியிருப்பில் திறந்த வெளியில் செல்ல பிராணிகள் மலம் கழித்தால் 10 நிமிடங்களில் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் 3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பிராணிகள் சிறுநீர் கழித்தால் 750 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், செல்ல பிராணிகளை அழைத்துச் செல்ல லிப்ட்- ஐ பயன்படுத்த கூடாது எனவும், அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் தடை விதித்திருந்தது.

இந்த விதிகள் செல்லாது என அறிவிக்க கோரி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மூதாட்டி மனோரமா, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குடியிருப்போர் சங்கத்தின் வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, செல்ல பிராணிகளுக்கு அபராதம் விதித்து நிறைவேற்றப்பட்ட விதிகள் செல்லாது என அறிவித்து உத்தரவிட்டார்.  மேலும், பிராணிகளுக்கு அபராதம் விதிக்கவும் தடை விதித்து நீதிபதி ஆணையிட்டார்.

Tags: ChennaiChennai City Civil Courtrestrictions for petsapartment owners' association
ShareTweetSendShare
Previous Post

டிரம்ப் ஓட்டல் அருகே கார் வெடித்து சிதறிய சம்பவம் – தற்கொலை குறிப்பு கண்டுபிடிப்பு!

Next Post

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies