சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்! - துரைமுருகன் விளக்கம்
Nov 9, 2025, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்! – துரைமுருகன் விளக்கம்

Web Desk by Web Desk
Jan 6, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இருந்தது மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டமன்றத்தில் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று கூடியது. இதில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கமளித்த அவை முன்னவர் துரைமுருகன், ஆளுநருக்கு தமிழக அரசு சார்பில் உரிய மரியாதை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்றது மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும் வகையில் துரைமுருகன் தீர்மானம் கொண்டுவந்த நிலையில், அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

Tags: The governor who left the legislature! - Duraimurugan explanation
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்! : அர்ச்சனா பட்நாயக்

Next Post

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 11- ம் தேதி வரை நடைபெறும்! : சபாநாயகர் அறிவிப்பு

Related News

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகம் முழுவதும் திமுக எதிர்ப்பு உள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

திருவண்ணாமலை : கரும்பு தோட்டத்தில் சாக்கு பையில் சடலமாக கிடந்த பெண்!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த தம்பதி!

திண்டுக்கல் : காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற ராட்சத கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!

வேளச்சேரி 87-வது வார்டு பகுதியில் SIR பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் அலட்சியம்!

Load More

அண்மைச் செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஆஸி.க்கு எதிரான 5வது டி20 ரத்து – தொடரை வென்று இந்தியா அசத்தல்!

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

சாணியடி திருவிழாவை தவறாக சித்தரிப்பதா? : இந்தியர்கள் கண்டிப்பு – பின்வாங்கிய அமெரிக்க யூடியூபர்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடக்கம்!

பீகார் எம்.பி ஷாம்பவி சவுத்ரியின் இரு கை விரலிலும் மை இருந்ததால் சர்ச்சை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies