அ.ராசாவுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு - ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
Nov 5, 2025, 01:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அ.ராசாவுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு – ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Web Desk by Web Desk
Jan 8, 2025, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக எம்பிக்கு அ.ராசாவுக்கு எதிரனக வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக எம்பி ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015-ம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

மேலும் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, அவரது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.

சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை குற்றச்சாட்டுப்பதிவு உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் தொடங்க கூடாது என அ.ராசாவின் நண்பர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், திமுக எம்பி அ.ராசா மற்றும் அவரின் நண்பர்களுக்கு எதிராக அமலாக்கதுறை தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டது.

விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அ.ராசாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன், அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவின் மீது வாதங்களை வைப்பதற்காக வழக்கின் விசாரணை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags: Enforcement Directoratedmk mp a rajaChennai CBI court
ShareTweetSendShare
Previous Post

அசாம் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து ஒரு உடல் மீட்பு – 8 பேரை தேடும் பணி தீவிரம்!

Next Post

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி? – மேலாளர் விளக்கம்!

Related News

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் : வீடியோ வெளியானதால் பரபரப்பு!

நிதி நெருக்கடியால் பரிதவிக்கும் “அனில் அம்பானி”!

Load More

அண்மைச் செய்திகள்

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார்  தேர்தலில் துடைத்தெறியப்படும் – அமித் ஷா

இந்தியா தான் தனக்கு பிடித்த நாடு – ஜெர்மன் டிராவல் விலாகர்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்!

அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லாத 7,248 லாரி ஓட்டுநர்கள் நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies