கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியான விவகாரம் - மன்னிப்பு கோரியது திருப்பதி தேவஸ்தானம்!
Aug 19, 2025, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியான விவகாரம் – மன்னிப்பு கோரியது திருப்பதி தேவஸ்தானம்!

Web Desk by Web Desk
Jan 9, 2025, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கோரியுள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டிக்கெட் வாங்கும் போது தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். 35 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், திருப்பதி எம்.ஜி.எம். கவுன்டரின் மெயின் கேட்டை முன்னறிவிப்பின்றி திறந்துவிட்டதே கூட்ட நெரிசலுக்கு காரணம் என திருப்பதி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமது எக்ஸ் பக்கத்தில், திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது எனவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும், அவ்வப்போது அதிகாரிகளுடன் பேசி நிலைமையை கண்காணித்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கோரியுள்ளது.

Tags: tirumala tirupati devasthanamTirupati Devasthanam apologizedTirupati. stampedeVaikuntha Ekadashi.Tirupati MGM counter
ShareTweetSendShare
Previous Post

அதிமுக பொதுச் செயலாள தேர்வு குறித்த விசாரணை – உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

Next Post

மதுராந்தகம் அருகே ஏரியில் பதுங்கிய கொள்ளையர்கள் – ட்ரோன் உதவியுடன் பிடித்த பொதுமக்கள்!

Related News

தர்மஸ்தலா விவகாரம் : தாம் கூறியது பொய் என தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடித்து சாலையை நீரூற்றாக மாற்றியது!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் காயம்!

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

ஓமன் : புழுதி புயலால் மக்கள் மிகுந்த சிரமம்!

கர்நாடகா : ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies