கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியான விவகாரம் - மன்னிப்பு கோரியது திருப்பதி தேவஸ்தானம்!
Nov 18, 2025, 12:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியான விவகாரம் – மன்னிப்பு கோரியது திருப்பதி தேவஸ்தானம்!

Web Desk by Web Desk
Jan 9, 2025, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கோரியுள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டிக்கெட் வாங்கும் போது தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். 35 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், திருப்பதி எம்.ஜி.எம். கவுன்டரின் மெயின் கேட்டை முன்னறிவிப்பின்றி திறந்துவிட்டதே கூட்ட நெரிசலுக்கு காரணம் என திருப்பதி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமது எக்ஸ் பக்கத்தில், திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது எனவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும், அவ்வப்போது அதிகாரிகளுடன் பேசி நிலைமையை கண்காணித்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கோரியுள்ளது.

Tags: Vaikuntha Ekadashi.Tirupati MGM countertirumala tirupati devasthanamTirupati Devasthanam apologizedTirupati. stampede
ShareTweetSendShare
Previous Post

அதிமுக பொதுச் செயலாள தேர்வு குறித்த விசாரணை – உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

Next Post

மதுராந்தகம் அருகே ஏரியில் பதுங்கிய கொள்ளையர்கள் – ட்ரோன் உதவியுடன் பிடித்த பொதுமக்கள்!

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies