மதுராந்தகம் அருகே ஏரியில் பதுங்கிய கொள்ளையர்கள் - ட்ரோன் உதவியுடன் பிடித்த பொதுமக்கள்!
Oct 3, 2025, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுராந்தகம் அருகே ஏரியில் பதுங்கிய கொள்ளையர்கள் – ட்ரோன் உதவியுடன் பிடித்த பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Jan 9, 2025, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுராந்தகம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த சலவை தொழிலாளியான பார்த்தசாரதி என்பவர் பணி முடிந்து திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் முன்பு ஒரு இளைஞரும், வீட்டின் உள்ளே 2 இளைஞர்களும் இருந்துள்ள நிலையில், பார்த்தசாரதி வருவதை கண்ட வெளியே இருந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார்.

வீட்டின் உள்ளே இருந்த இருவர் பின்பக்க வழியாக சென்று அருகில் இருந்த ஏரியில் பதுங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஏரியில் ட்ரோன்  மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், ஏரியில் உள்ள கோரை புதர்கள் நடுவில் மறைந்திருந்த இருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டர்.

அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் பல்லாவரத்தைச் சேர்ந்த சஞ்சய், ஜான்சன் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், தப்பியோடிய மற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்.

Tags: MadhurantakamVedavakkamtry to theft in housesearching through drone
ShareTweetSendShare
Previous Post

கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியான விவகாரம் – மன்னிப்பு கோரியது திருப்பதி தேவஸ்தானம்!

Next Post

கல்லூரி சர்வர் அறை சீலை அகற்றக்கோரி கதிர் ஆன்ந்த் தாக்கல் செய்த மனு – உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

Related News

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

Load More

அண்மைச் செய்திகள்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies