மதுபோதையில் வசூல் வேட்டை நடத்திய சஸ்பெண்ட் காவலர் - போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!
Oct 4, 2025, 09:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுபோதையில் வசூல் வேட்டை நடத்திய சஸ்பெண்ட் காவலர் – போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Jan 10, 2025, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்த காவலர் மதுபோதையில் வசூல் வேட்டை நடத்திய நிலையில் அவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சேலம் மாநகர், அம்மாபேட்டை, கடைவீதி, டவுன், செவ்வாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் இ-சேவை மையங்களுக்கு காவலர் உடையில் மர்மநபர் வந்துள்ளார். தன்னை காவலர் என்று அறிமுகப்படுத்திய அந்த நபர், தனது அவசர தேவைக்கு 4 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும், அதனை ஜிபே மூலம் திருப்பி அனுப்புவதாகவும் கூறி பணத்தை பெற்றுள்ளார்.

பின்னர், பணத்தை பெற்று கொண்ட அந்த நபர், வியாபாரிகளிடம் வாங்கிய தொகையை விட குறைவாக ஜிபே மூலம் திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில், அப்சரா இறக்கம் பகுதியில் உள்ள இ-சேவை மையத்தில் பணமோசடியில் ஈடுபட்டபோது, அவரை பொதுமக்கள் சுற்றிவளைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சென்னை தாம்பரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் கலைச்செல்வன் என்றும், பணியின்போது மதுபோதையில் இருந்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கையில் உள்ளதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags: Ammapettaisuspended police constableconstable collecting moneyKadayeethimerchants.salem
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மீது நில அபகரிப்பு புகார்!

Next Post

பொங்கல் பண்டிகை – கோயம்பேடு சந்தையில் சிறப்பு விற்பனை!

Related News

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies