மதுபோதையில் வசூல் வேட்டை நடத்திய சஸ்பெண்ட் காவலர் - போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!
Jul 1, 2025, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுபோதையில் வசூல் வேட்டை நடத்திய சஸ்பெண்ட் காவலர் – போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Jan 10, 2025, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்த காவலர் மதுபோதையில் வசூல் வேட்டை நடத்திய நிலையில் அவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சேலம் மாநகர், அம்மாபேட்டை, கடைவீதி, டவுன், செவ்வாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் இ-சேவை மையங்களுக்கு காவலர் உடையில் மர்மநபர் வந்துள்ளார். தன்னை காவலர் என்று அறிமுகப்படுத்திய அந்த நபர், தனது அவசர தேவைக்கு 4 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும், அதனை ஜிபே மூலம் திருப்பி அனுப்புவதாகவும் கூறி பணத்தை பெற்றுள்ளார்.

பின்னர், பணத்தை பெற்று கொண்ட அந்த நபர், வியாபாரிகளிடம் வாங்கிய தொகையை விட குறைவாக ஜிபே மூலம் திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில், அப்சரா இறக்கம் பகுதியில் உள்ள இ-சேவை மையத்தில் பணமோசடியில் ஈடுபட்டபோது, அவரை பொதுமக்கள் சுற்றிவளைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சென்னை தாம்பரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் கலைச்செல்வன் என்றும், பணியின்போது மதுபோதையில் இருந்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கையில் உள்ளதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags: salemAmmapettaisuspended police constableconstable collecting moneyKadayeethimerchants.
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மீது நில அபகரிப்பு புகார்!

Next Post

பொங்கல் பண்டிகை – கோயம்பேடு சந்தையில் சிறப்பு விற்பனை!

Related News

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

ஈரானால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்க முடியும் : சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசி!

திண்டுக்கல் : தீவிர சோதனைக்கு பிறகு குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி!

அமெரிக்கா : இசை நிகழ்ச்சியின் போது அந்தரத்தில் தொங்கிய பாடகி பியான்ஸ்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை : சம்பள உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

தென்காசி : பாலத்தை சீரமைத்து தரக்கோரி சடலத்துடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

திருப்பூர் : ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை – மக்கள் புகார்!

வங்கதேசத்தில் இந்து பெண் பாலியல் வன்கொடுமை : 5 பேர் கைது!

கர்நாடகா : ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!

லாக்கப் மரணம் விவகாரம் – மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தக் கோரி கடிதம்!

WI-க்கு எதிரான 2வது டெஸ்டில் களமிறங்கும் ஸ்மித்!

திருப்புவனம் லாக்கப் மரண வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies