கேரளாவில் பட்டியலின மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
Sep 29, 2025, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரளாவில் பட்டியலின மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

Web Desk by Web Desk
Jan 12, 2025, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் தடகள வீராங்கனையை 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 64 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் அண்மையில் சிறுவர் சிறுமிகளை குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது பட்டியலினத்தை சேர்ந்த தடகள வீராங்கனை ஒருவர், தன்னை 13 வயதில் இருந்து சுமார் 5 ஆண்டுகளாக பலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தடகள வீராங்கனையை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், கொடூர செயலில் ஈடுபட்ட மாணவியின் பக்கத்து வீட்டு இளைஞர், விளையாட்டு பயிற்சியாளர்கள், சிறுவர்கள் என 64 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவ்வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Keralasexual assaultThe brutality of the student!
ShareTweetSendShare
Previous Post

பாலியல் குற்றங்களை தடுக்க குற்ற நியாய அமைப்பை உருவாக்கவேண்டும்! : முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு

Next Post

கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து மதுபானங்கள் கடத்தியவர் கைது!

Related News

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

பெரு நாட்டிலும் அரசுக்கு எதிராக ஜென் ‘Z’ தலைமுறையினர் போராட்டம்!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

தெலுங்கானாவில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரத்து – பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டம்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

இட்லி ஒரு உன்னதமான படைப்பு – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து!

பத்துகாணி மலையில் உள்ள காளி கோயில் சமுத்ரகிரி ரதயாத்திரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies