மீனவர்கள் நலனில் அக்கறை காட்டுபவர் பிரதமர் மோடி! - ஆளுநர் ஆர்.என்.ரவி
Jun 6, 2025, 06:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மீனவர்கள் நலனில் அக்கறை காட்டுபவர் பிரதமர் மோடி! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Web Desk by Web Desk
Jan 13, 2025, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே பிரதமர் மோடியின் முதல் நோக்கம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது புதுப்பானையில் பொங்கலிட்டு அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, குழந்தைகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். தொடர்ந்து மீனவ மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், மீனவ மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த நாள்தோறும் எத்தனை கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர் என்பது தனக்கு தெரியும் எனவும், மீனவ மக்கள் நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மீனவர்கள் நலனின் பிரதமர் மோடி அதிக அக்கறை காட்டுபவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆளுநர் பங்கேற்ற இந்த பொங்கல் விழாவில் முதலில் தேசிய கீதம் பாடப்பட்டு, பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நிலையில், நிகழ்ச்சியின் இறுதியிலும் மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: governor rn raviPongal festival
ShareTweetSendShare
Previous Post

துப்பாக்கி சூட்டில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

Next Post

இலங்கையில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சிறுமி! : வெளியான சிசிடிவி காட்சி!

Related News

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – காவல் ஆணையர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட்!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies