மீனவர்கள் நலனில் அக்கறை காட்டுபவர் பிரதமர் மோடி! - ஆளுநர் ஆர்.என்.ரவி
Oct 25, 2025, 09:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மீனவர்கள் நலனில் அக்கறை காட்டுபவர் பிரதமர் மோடி! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Web Desk by Web Desk
Jan 13, 2025, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே பிரதமர் மோடியின் முதல் நோக்கம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது புதுப்பானையில் பொங்கலிட்டு அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, குழந்தைகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். தொடர்ந்து மீனவ மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், மீனவ மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த நாள்தோறும் எத்தனை கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர் என்பது தனக்கு தெரியும் எனவும், மீனவ மக்கள் நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மீனவர்கள் நலனின் பிரதமர் மோடி அதிக அக்கறை காட்டுபவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆளுநர் பங்கேற்ற இந்த பொங்கல் விழாவில் முதலில் தேசிய கீதம் பாடப்பட்டு, பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நிலையில், நிகழ்ச்சியின் இறுதியிலும் மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: governor rn raviPongal festival
ShareTweetSendShare
Previous Post

துப்பாக்கி சூட்டில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

Next Post

இலங்கையில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சிறுமி! : வெளியான சிசிடிவி காட்சி!

Related News

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

வைகை அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றம் – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies