மீனவர்கள் நலனில் அக்கறை காட்டுபவர் பிரதமர் மோடி! - ஆளுநர் ஆர்.என்.ரவி
Jan 14, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மீனவர்கள் நலனில் அக்கறை காட்டுபவர் பிரதமர் மோடி! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Murugesan M by Murugesan M
Jan 13, 2025, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே பிரதமர் மோடியின் முதல் நோக்கம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது புதுப்பானையில் பொங்கலிட்டு அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, குழந்தைகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். தொடர்ந்து மீனவ மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், மீனவ மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த நாள்தோறும் எத்தனை கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர் என்பது தனக்கு தெரியும் எனவும், மீனவ மக்கள் நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மீனவர்கள் நலனின் பிரதமர் மோடி அதிக அக்கறை காட்டுபவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆளுநர் பங்கேற்ற இந்த பொங்கல் விழாவில் முதலில் தேசிய கீதம் பாடப்பட்டு, பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நிலையில், நிகழ்ச்சியின் இறுதியிலும் மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: governor rn raviPongal festival
ShareTweetSendShare
Previous Post

துப்பாக்கி சூட்டில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

Next Post

இலங்கையில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சிறுமி! : வெளியான சிசிடிவி காட்சி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies