பொங்கல் விழாவில் பங்கேற்ற டிஜிபி சங்கர் ஜிவால்!
Jan 14, 2026, 03:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொங்கல் விழாவில் பங்கேற்ற டிஜிபி சங்கர் ஜிவால்!

Murugesan M by Murugesan M
Jan 13, 2025, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆவடியில் சிறப்பு காவல்படை மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் டிஜிபி சங்கர் ஜிவால் புதுபானையில் பொங்கலிட்டு நாற்று நட்டும் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

சென்னை ஆவடியில் உள்ள சிறப்பு காவல் படை மைதானத்தில், ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் முன்னிலையில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த மைதானம் அங்கீகரிக்கப்பட்ட கிராமமாக மாற்றப்பட்ட நிலையில், விழாவில் சிறப்பு விருந்தினராக டிஜிபி சங்கர் ஜிவால் மனைவியுடன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டார்.

அப்போது, பேண்ட் வாத்தியங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை செய்து காவல் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால் தனது மனைவியுடன் புது பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கிணற்றில் தண்ணீர் எடுத்தும், நாற்று நட்டுவைத்தும் பொங்கலை கொண்டாடிய அவர், கயிற்று கட்டிலில் அமர்ந்து விழாவை கண்டுரசித்தார்.

இதனை அடுத்து, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட போட்டிகளில் காவலர்கள் கலந்து கொண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags: pongalDGP shankar jiwal
ShareTweetSendShare
Previous Post

தோரணமலை முருகன் கோயிலில் பொங்கல் விழா!

Next Post

பொங்கல் பண்டிகை! : ஜிஎஸ்டி சாலையில் ஊர்ந்தபடியே செல்லும் வாகனங்கள்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies