பொங்கல் விழாவில் பங்கேற்ற டிஜிபி சங்கர் ஜிவால்!
Oct 25, 2025, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொங்கல் விழாவில் பங்கேற்ற டிஜிபி சங்கர் ஜிவால்!

Web Desk by Web Desk
Jan 13, 2025, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆவடியில் சிறப்பு காவல்படை மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் டிஜிபி சங்கர் ஜிவால் புதுபானையில் பொங்கலிட்டு நாற்று நட்டும் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

சென்னை ஆவடியில் உள்ள சிறப்பு காவல் படை மைதானத்தில், ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் முன்னிலையில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த மைதானம் அங்கீகரிக்கப்பட்ட கிராமமாக மாற்றப்பட்ட நிலையில், விழாவில் சிறப்பு விருந்தினராக டிஜிபி சங்கர் ஜிவால் மனைவியுடன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டார்.

அப்போது, பேண்ட் வாத்தியங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை செய்து காவல் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால் தனது மனைவியுடன் புது பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கிணற்றில் தண்ணீர் எடுத்தும், நாற்று நட்டுவைத்தும் பொங்கலை கொண்டாடிய அவர், கயிற்று கட்டிலில் அமர்ந்து விழாவை கண்டுரசித்தார்.

இதனை அடுத்து, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட போட்டிகளில் காவலர்கள் கலந்து கொண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags: pongalDGP shankar jiwal
ShareTweetSendShare
Previous Post

தோரணமலை முருகன் கோயிலில் பொங்கல் விழா!

Next Post

பொங்கல் பண்டிகை! : ஜிஎஸ்டி சாலையில் ஊர்ந்தபடியே செல்லும் வாகனங்கள்!

Related News

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies