பொங்கல் விழாவில் பங்கேற்ற டிஜிபி சங்கர் ஜிவால்!
Sep 8, 2025, 08:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொங்கல் விழாவில் பங்கேற்ற டிஜிபி சங்கர் ஜிவால்!

Web Desk by Web Desk
Jan 13, 2025, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆவடியில் சிறப்பு காவல்படை மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் டிஜிபி சங்கர் ஜிவால் புதுபானையில் பொங்கலிட்டு நாற்று நட்டும் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

சென்னை ஆவடியில் உள்ள சிறப்பு காவல் படை மைதானத்தில், ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் முன்னிலையில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த மைதானம் அங்கீகரிக்கப்பட்ட கிராமமாக மாற்றப்பட்ட நிலையில், விழாவில் சிறப்பு விருந்தினராக டிஜிபி சங்கர் ஜிவால் மனைவியுடன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டார்.

அப்போது, பேண்ட் வாத்தியங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை செய்து காவல் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால் தனது மனைவியுடன் புது பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கிணற்றில் தண்ணீர் எடுத்தும், நாற்று நட்டுவைத்தும் பொங்கலை கொண்டாடிய அவர், கயிற்று கட்டிலில் அமர்ந்து விழாவை கண்டுரசித்தார்.

இதனை அடுத்து, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட போட்டிகளில் காவலர்கள் கலந்து கொண்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags: pongalDGP shankar jiwal
ShareTweetSendShare
Previous Post

தோரணமலை முருகன் கோயிலில் பொங்கல் விழா!

Next Post

பொங்கல் பண்டிகை! : ஜிஎஸ்டி சாலையில் ஊர்ந்தபடியே செல்லும் வாகனங்கள்!

Related News

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

நேபாளம் : இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies