மாட்டு பொங்கல்! : உற்சாகமாக கொண்டாடிய விவசாயிகள்!
Jan 14, 2026, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாட்டு பொங்கல்! : உற்சாகமாக கொண்டாடிய விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Jan 15, 2025, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உழவர்களின் நண்பனான மாடுகளுக்கு படையிலிட்டு பொதுமக்கள் மாட்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.

கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தானத்தில், நாட்டு இனத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மாட்டு பொங்கலை ஒட்டி அங்கு பசுக்களுக்கு கோ பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சாவடிபாளையத்தில் உள்ள கோ சாலையில் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் தங்களின் மாட்டு வண்டிகளுக்கும், மாடுகளுக்கும் அலங்காரம் செய்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

நெல்லையில் விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் மாட்டு பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இல்லங்களில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

Tags: Cattle PongalFarmers who celebrated enthusiastically!
ShareTweetSendShare
Previous Post

நாட்டு பசு இனங்கள் அழிவை நோக்கி செல்கின்றன! : ஐஐடி இயக்குனர் காமகோடி

Next Post

3-வது ஆண்டாக ‘காசி தமிழ் சங்கமம்! : பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்குகிறது!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies