மாட்டு பொங்கல்! : உற்சாகமாக கொண்டாடிய விவசாயிகள்!
Oct 10, 2025, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாட்டு பொங்கல்! : உற்சாகமாக கொண்டாடிய விவசாயிகள்!

Web Desk by Web Desk
Jan 15, 2025, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உழவர்களின் நண்பனான மாடுகளுக்கு படையிலிட்டு பொதுமக்கள் மாட்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.

கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தானத்தில், நாட்டு இனத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மாட்டு பொங்கலை ஒட்டி அங்கு பசுக்களுக்கு கோ பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சாவடிபாளையத்தில் உள்ள கோ சாலையில் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் தங்களின் மாட்டு வண்டிகளுக்கும், மாடுகளுக்கும் அலங்காரம் செய்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

நெல்லையில் விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் மாட்டு பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இல்லங்களில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

Tags: Cattle PongalFarmers who celebrated enthusiastically!
ShareTweetSendShare
Previous Post

நாட்டு பசு இனங்கள் அழிவை நோக்கி செல்கின்றன! : ஐஐடி இயக்குனர் காமகோடி

Next Post

3-வது ஆண்டாக ‘காசி தமிழ் சங்கமம்! : பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்குகிறது!

Related News

திருப்பூர் : தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து – தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து!

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 4000 கனஅடி நீர் திறப்பு – ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நெல்லையில் : தனியார் கல்லூரியில் உணவுக் கூடத்துக்கான சான்றிதழ் தற்காலிகமாக ரத்து – உணவு பாதுகாப்புத்துறை

கோவில்பட்டி : மின் இணைப்பு வழங்காததால் சாணி பவுடருடன் வந்த பெண்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தோனேசியா : ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய கார்னிவல்!

சைவ பாடிபில்டர் வரிந்தர் குமான் மாரடைப்பால் மரணம்!

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

2026 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

மதுரை : தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கிட்னி முறைகேடு வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

ஆராய்ச்சி, மேம்பாட்டில் வென்ற அமெரிக்கா – ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

அல்பேனியா : வழக்கு விசாரணையின் போது நீதிபதி சுட்டுக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies