மாட்டு பொங்கல்! : உற்சாகமாக கொண்டாடிய விவசாயிகள்!
Jan 24, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாட்டு பொங்கல்! : உற்சாகமாக கொண்டாடிய விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Jan 15, 2025, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உழவர்களின் நண்பனான மாடுகளுக்கு படையிலிட்டு பொதுமக்கள் மாட்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.

கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தானத்தில், நாட்டு இனத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மாட்டு பொங்கலை ஒட்டி அங்கு பசுக்களுக்கு கோ பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சாவடிபாளையத்தில் உள்ள கோ சாலையில் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் தங்களின் மாட்டு வண்டிகளுக்கும், மாடுகளுக்கும் அலங்காரம் செய்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

நெல்லையில் விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் மாட்டு பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இல்லங்களில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

Tags: Cattle PongalFarmers who celebrated enthusiastically!
ShareTweetSendShare
Previous Post

நாட்டு பசு இனங்கள் அழிவை நோக்கி செல்கின்றன! : ஐஐடி இயக்குனர் காமகோடி

Next Post

3-வது ஆண்டாக ‘காசி தமிழ் சங்கமம்! : பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்குகிறது!

Related News

“மத்திய அரசின் பல்வேறு கடன் உதவிக்காக ரூ.9,270 கோடி விடுவிப்பு”

கந்துவட்டி பிரச்னை – எண்ணெய் விற்பனை கடையை சூறையாடிய நபர்கள்!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களை நேர்காணல் செய்த இபிஎஸ்!

ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவனை வெளியீடு!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர்!

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி அதற்கு, இதுவே சாட்சி” – அண்ணாமலை கடும் விமர்சனம

Load More

அண்மைச் செய்திகள்

வந்தே பாரத் ஸ்லீப்பரில் செல்லப் பிராணியை கொண்டு செல்ல கூண்டு – குவியும் பாராட்டு!

சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் – திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோல்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் விலகி செல்லும் டெக்டோனிக் தட்டுகள் -புதிய பெருங்கடல் உருவாக வாய்ப்பு!

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை செல்கிறது – பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

உரிமையாளருக்காக தகன மேடையில் காத்திருந்த நாய்! – கண் கலங்கவைத்த சம்பவம்!

பாரதம் ஒன்றாக இருக்க சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

சேலம் மேச்சேரியில் திமுக நிர்வாகி மதுபானம் விற்பதாக குற்றச்சாட்டு!

பனிப்பொழிவுக்கு மத்தியில் பயணித்த வந்தே பாரத் ரயில் – வீடியோவை பகிர்ந்த அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies