"இந்தியாவுக்கு எதிராக போராட்டம்" : ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை!
Mar 15, 2026, 06:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“இந்தியாவுக்கு எதிராக போராட்டம்” : ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை!

பல்வேறு தரப்பினர் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jan 15, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய நாட்டுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராகுலின் பேச்சுக்கு
பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்..!

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. அப்போது உரையாற்றிய ராகுல் காந்தி, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக காங்கிரஸ் போராடி வருவதாக நினைத்தால் அது தவறு என்றும், தற்போதைய சூழலில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் மட்டுமல்லாது இந்தியாவுடன் போராட்டம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்திய நாட்டுடன் போராட்டம் நடத்தி வருகிறோம் என்ற ராகுல் காந்தியின் பேச்சுக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் சேஷாத் பூனாவாலா, காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் பா.ஜகவை எதிர்க்கிறோம் என்ற பேரில் நாட்டையே எதிர்க்க தொடங்கியுள்ளனர் என்றும், நாட்டை எதிரிப்பது என்பது ஒரு தொழிலாகவே மாறியுள்ளது என்றும் விமர்சித்தார். இதற்கு பின்னால் ஜார்ஜ் சோரஸ் உள்ளார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சின் மூலம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம் வெளியே தெரிய வந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருவது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளதாக விஷ்வ இந்து பரிஷத்தின் தேசிய செய்தி தொடர்பாளர், வினோத் பன்சால், தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஹர் தீப் சிங் பூரி, ராகுல் காந்தி தனது மனநிலை குறித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதே போன்று ராகுல்காந்தியின் கருத்துக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Tags: cogresssStrike against IndiaControversy over Rahul Gandhi's speech
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளுவரின் போதனைகள் நீதி, கருணை, நேர்மை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன! – பிரதமர் மோடி

Next Post

வலுவடையும் கடற்படை : சீனாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த மோடி!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies