"இந்தியாவுக்கு எதிராக போராட்டம்" : ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை!
Sep 9, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“இந்தியாவுக்கு எதிராக போராட்டம்” : ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை!

பல்வேறு தரப்பினர் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jan 15, 2025, 07:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய நாட்டுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராகுலின் பேச்சுக்கு
பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்..!

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. அப்போது உரையாற்றிய ராகுல் காந்தி, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக காங்கிரஸ் போராடி வருவதாக நினைத்தால் அது தவறு என்றும், தற்போதைய சூழலில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் மட்டுமல்லாது இந்தியாவுடன் போராட்டம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்திய நாட்டுடன் போராட்டம் நடத்தி வருகிறோம் என்ற ராகுல் காந்தியின் பேச்சுக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் சேஷாத் பூனாவாலா, காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் பா.ஜகவை எதிர்க்கிறோம் என்ற பேரில் நாட்டையே எதிர்க்க தொடங்கியுள்ளனர் என்றும், நாட்டை எதிரிப்பது என்பது ஒரு தொழிலாகவே மாறியுள்ளது என்றும் விமர்சித்தார். இதற்கு பின்னால் ஜார்ஜ் சோரஸ் உள்ளார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சின் மூலம் காங்கிரஸ் கட்சியின் உண்மையான முகம் வெளியே தெரிய வந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருவது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளதாக விஷ்வ இந்து பரிஷத்தின் தேசிய செய்தி தொடர்பாளர், வினோத் பன்சால், தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஹர் தீப் சிங் பூரி, ராகுல் காந்தி தனது மனநிலை குறித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதே போன்று ராகுல்காந்தியின் கருத்துக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Tags: cogresssStrike against IndiaControversy over Rahul Gandhi's speech
Share
Tweet
SendShare
Previous Post

திருவள்ளுவரின் போதனைகள் நீதி, கருணை, நேர்மை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன! – பிரதமர் மோடி

Next Post

வலுவடையும் கடற்படை : சீனாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த மோடி!

Related News

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies