புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு - காளைகளை அடக்க போட்டி போடும் வீரர்கள்!
Jul 25, 2025, 07:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு – காளைகளை அடக்க போட்டி போடும் வீரர்கள்!

Web Desk by Web Desk
Jan 17, 2025, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி நடைபெறுவது வழக்கம் அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது

இதில் திருச்சி புதுக்கோட்டை, தஞ்சை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் பங்கேற்பதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன காளைகளை அடக்குவதற்கு 250 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது

ஜல்லிக்கட்டை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா கொடியாசித்து தொடங்கி வைத்தனர் முன்னதாக காளையர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக களம் இறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஒவ்வொரு காளையாக டோக்கன்கள் வரிசைப்படி வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படுகின்றன.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கான நிச்சய பரிசு அறிவிக்கப்படாத நிலையில், போட்டியை காண வருகை தரும் பிரபலங்கள் வெற்றியாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி வருகின்றனர்.

Tags: bull fightersPongal festivalbullsjallikattu competitionPudukkottai Vadamalapur.
ShareTweetSendShare
Previous Post

தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை : ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்  அஸ்வத்தாமன் புகார்!

Next Post

குஜராத் வாட்நகர் வரலாறு, 2500 ஆண்டுகளுக்கும் மேலானது : பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies