ராமநாதபுரத்தில் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கிய கடல் : மீனவர்கள் அதிர்ச்சி!
Jul 6, 2025, 10:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமநாதபுரத்தில் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கிய கடல் : மீனவர்கள் அதிர்ச்சி!

Web Desk by Web Desk
Jan 17, 2025, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் அருகே 200 மீட்டருக்கு மேல் கடல் உள்வாங்கியதால் படகுகள் தரைதட்டி நின்றன. இதனால், மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் குந்துகால் வரையிலான கடல் பகுதியில் 500-க்கும்‌ மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்து வந்தனர்.

இந்நிலையில், பாம்பன் – சின்னப்பாலம் பகுதியில் அதிகாலை நேரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது, காற்றின் வேகத்தால் 200- மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதாக கூறப்புகிறது.

இதனால், கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி நின்றது. இந்த நிகழ்வால் மீனவர் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும், கரையோரத்தில் நத்தை, சிப்பி மற்றும் நண்டு உள்ளிட்டவை இறந்து கிடந்தன.

Tags: ramanathapuramsea recededseeஉள்வாங்கிய கடல்
ShareTweetSendShare
Previous Post

பாம் சரவணனுக்கு வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் – எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

காணும் பொங்கல் : சென்னையில் குற்ற சம்பவங்கள் நிகழவில்லை என காவல் துறை தகவல்!

Related News

தமிழக பாஜக இளைஞரணி சார்பில் மாதிரி நாடாளுமன்ற கூட்ட விழா – நயினார் நாகேந்திரன் பங்கேற்பு!

காஞ்சிபுரம் அருகே டயர் வெடித்ததால் கவிழ்ந்த பெட்ரோல் லாரி!

ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம்!

சென்னையில் குடிசை வீட்டில் வெடித்த கேஸ் சிலிண்டர் – அடுத்தடுத்த வீடுகளில் பரவிய தீ!

2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

Load More

அண்மைச் செய்திகள்

காவல்துறைக்கு பயந்து புகார் அளிக்கவில்லை – தேவதானப்பட்டி இளைஞர் பேட்டி!

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies