பொறியாளரிடம் தங்க செயின் பறித்த இருவர் கைது!
Jun 4, 2025, 10:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொறியாளரிடம் தங்க செயின் பறித்த இருவர் கைது!

Web Desk by Web Desk
Jan 18, 2025, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில், தனியார் பல்கலைக்கழக பொறியாளரின் செயின் பறித்த இருவரை சிசிடிவி காட்சியை கொண்டு மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொறியாளர் மோகன்ராஜ், கடந்த 12ம் தேதி சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு செல்ல, கிண்டி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது, மோகன்ராஜை பின் தொடர்ந்து வந்த இருவர், அவர் கழுத்தில் அணிந்திருந்த
இரண்டு சவரன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை கொண்டு, கொருக்குப்பேட்டையை சேர்ந்த சரண்ராஜ், வியாசர்பாடியை சேர்ந்த விக்ரம் ஆகியோரை மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: snatchinggold chaincrime news todayEngineerCHENNAI NEWSCHENNAI CRIME NEWS
ShareTweetSendShare
Previous Post

நூலிழையில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டுனர் : பரபரப்பு சிசிடிவி காட்சி!

Next Post

காணாமல் போன மாணவி ஆற்றில் சடலமாக மீட்பு : போலீசார் விசாரணை!

Related News

அண்ணாமலை பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பாஜக மக்கள் பணிகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்ததவர் அண்ணாமலை – எல்.முருகன் புகழாரம்

அண்ணாமலை பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சட்டம் – ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது – நயினார் நாகேந்திரன்

ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies