திருப்பரங்குன்றம் மலையில் ஆடு,கோழிகளை பழியிட இஸ்லாமிய அமைப்பினர் முயற்சி - இந்து முன்னணி குற்றச்சாட்டு!
Jul 20, 2025, 12:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு,கோழிகளை பழியிட இஸ்லாமிய அமைப்பினர் முயற்சி – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jan 19, 2025, 10:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலையை இஸ்லாமிய அமைப்பினர் சிக்கந்தர் மலை என கூறி ஆடு, கோழிகளை பலியிட முயற்சிப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது நீதிமன்ற உத்தரவுபடி தீபம் ஏற்றப் போவதாக இந்து முன்னணி கட்சியினர் அறிவித்திருந்தனர். அந்த வகையில் கையில் வேல் ஏந்திய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், 500-க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் மயில் மண்டபத்தில் இருந்து மலையை நோக்கி பேரணியாக சென்றனர்.

தொடர்ந்து மலை மேல் தீபம் ஏற்ற காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா சுப்பிரமணியம், திருப்பரங்குன்றம் மலையை இஸ்லாமிய அமைப்பினர் சிக்கந்தர் மலை என கூறி ஆடு, கோழிகளை பலியிட முயற்சிப்பதாக தெரிவித்தார். மேலும் ஆட்சி புரியும் இந்து விரோத அரசே இதற்கு காரணமென அவர் குற்றம் சாட்டினார்.

Tags: Hindu Munnani state president Kadeshwara Subramaniamhindu munnanigoatsThiruparankundram hillSikandar HillIslamic organizations
ShareTweetSendShare
Previous Post

இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் சிறந்த உதாரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் – அண்ணாமலை வரவேற்பு!

Related News

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு – வெள்ளத்தில் சிக்கித்தவித்த முதியவர்!

குற்றங்களைத் தான் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,  குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா? – நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் மடாதிபதிகளுக்கும், சமயப் பெரியோர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது – நயினார் நாகேந்திரன்

நடப்பாண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு : 300-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்!

திமுக ஆட்சியில் கைவிடப்பட்ட நடந்தாய் வாழி காவிரி திட்டம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளுர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக கடிதம்!

ஆள் கடத்தல் புகார் – மணலி திமுக மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு!

ராஜஸ்தானில் ரயில் எஞ்சினில் திடீர் தீ!

கிட்னி திருட்டு விவகாரம் – ஈரோடு தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடை!

அஜித்குமார் கொலை வழக்கு : 5-வது நாளாக தொடரும் சிபிஐ விசாரணை!

வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமை காவலருக்கு 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32000 கன அடியாக அதிகரிப்பு!

வான்வழி போரை வசமாக்கும் இந்தியா : சீனா, அமெரிக்காவை மிஞ்சும் காண்டீபம் ஏவுகணை!

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – பாஜக சார்பில் ரத்த தான முகாம்!

சர்ச்சை பேச்சின் பின்னணி – காங்கிரஸை கை கழுவ திமுக திட்டமா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies